Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » மிக இலேசான நரகவேதனை

மிக இலேசான நரகவேதனை

127- மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிகவும் இலேசாக வேதனை செய்யப்படுபவர் ஒரு மனிதராவார். அவருடைய உள்ளங்கால்களின் நடுவில் இரண்டு நெருப்புக் கங்குகள் வைக்கப்படும். (அடுப்பில் வைக்கப்பட்டுள்ள) செம்புப் பாத்திரம் (அல்லது) பன்னீர் பாத்திரம் கொதிப்பதைப் போன்று அவற்றால் அவரது மூளை கொதிக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-6562: நுஃமான் பின் பஷீர்(ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *