Featured Posts

ஹதீஸ் மறுப்புக் கொள்கையை மீள் பரிசீலனைக்கு உட்படுத்த நல்லதொரு தருணம்

ஹதீஸ் மறுப்புக் கொள்கை என்பது தெளிவான குப்ரை நோக்கிய ஒரு பயணமாகும் அதிலிருந்து விடுபட்டு குர்ஆன், ஸுன்னாவின் பக்கம் மீளுவதற்குரிய சந்தர்ப்பத்தை அல்லாஹ் TNTJ & SLTJ சகோதரர்களுக்கு வழங்கியுள்ளான். இந்த வழிகெட்ட கொள்கையை உருவாக்கியவரை கண்மூடித்தனமாக தக்லீத் செய்த சகோதரர்கள் இன்று அவரை மோசமானவர், மார்க்கம் சொல்லத் தகுதியற்றவர் என்று சாடுகின்றார்கள் அவரோ இவர்களை ஆட்டு மந்தை என்கின்றார். அவரை தூக்கி எறிந்தவர்கள் அவரிடமிருந்து பெற்ற கொள்கையை தலையில் …

Read More »

[தஃப்ஸீர்-028] ஸூரத்துத் தலாக் (விவாகரத்து) விளக்கவுரை – வசனங்கள் 1& 2

தஃப்ஸீர் (விளக்கவுரை) தொடர்-28 ஸூரத்துத் தலாக் (விவாகரத்து) விளக்கவுரை – வசனங்கள் 1& 2 மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: மஸ்ஜித் பின் யமானி, பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பகம், ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா #tafseer #thalaaq #islamkalvi #talaq #surahtalaq

Read More »

தல்கீன்

“தல்கீன்” தொடர்பாக அபூ உமாமா (ரழி) அவர்களைத் தொட்டும் ஜாபிர் (ரழி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் செய்தி மஜ்மஃ அஸ்ஸவாயித், முஃஜம் தபரானி, தல்ஹீஸுல் ஹாபிழ், இப்னு ஹஜர் போன்ற இன்னும் சில இமாம்களின் கிரந்தங்களில் இடம் பெற்றுள்ளது. قال الهيثمي (2/324) : “وفيه من لم أعرفه جماعة “ மஜ்மஃ அஸ்ஸவாயித் நூலின் ஆசிரியரான இமாம் ஹைஸமி (ரஹ்) அவர்கள் இந்த அறிவிப்பாளர்களில் யார் என்றே எனக்குத் தெரியாத …

Read More »

அநாதைகளின் சொத்து, அநாதைப் பெண்ணின் திருமணம் | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-25 [சூறா அந்நிஸா–02]

அநாதைகளின் சொத்து ‘அநாதைகளிடம் அவர்களின் சொத்துக்களை நீங்கள் கொடுத்து விடுங்கள். நல்லதுக்குப் பதிலாக கெட்டதை மாற்றிவிடாதீர்கள். உங்களுடைய சொத்துக்களுடன் (சேர்த்து) அவர்களின் சொத்துக்களை உண்ணாதீர்கள். நிச்சயமாக இது பெரும் பாவமாக இருக்கிறது.’ (4:2) சமுதாயத்தில் பலவீனமான ஒரு பிரிவினர்தான் அநாதைகளாவர்;. தந்தையை இழந்த சிறுவர் சிறுமியர் ‘யதீம்’ – அநாதை என்று கூறப்படுவர். இவர்கள் வறியவர்கள் என்றால் புறக்கணிக்கப் படுகின்றனர். செல்வந்தர்கள் என்றால் அநீதிக்குள்ளாக்கப் படுகின்றனர். இந்த வசனம் அநாதைகளின் …

Read More »

கல்வியைத் தேடிப் பயணிப்பவருக்குக் கிடைக்கும் சிறப்பு [உங்கள் சிந்தனைக்கு… – 063]

கல்வியைத் தேடிப் பயணிப்பவருக்குக் கிடைக்கும் சிறப்பு இவருக்கும் உண்டு! “யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் பயணிக்கின்றாரோ அவருக்கு அதன் மூலம் சுவர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான்” என நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறினார்கள். ( நூல் : முஸ்லிம் – 5231) இந்த நபிமொழிக்கு, அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் பின்வருமாறு விளக்கமளிக்கின்றார்கள்:- “மார்க்க விளக்கச் சட்டம் ஒன்றைப் பெறுவதற்காக …

Read More »

மனித இனத்தின் தோற்றம் | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-24 [சூறா அந்நிஸா–01]

அல் குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் : சூறா அந்நிஸா அந்நிஸா என்றால் பெண்கள் என்று அர்த்தமாகும். இந்த அத்தியாயத்தில் பெண்கள் பற்றியும் பெண்களுக்குத் தேவையான பல சட்டங்கள் பற்றியும் பேசப்படுகின்றது. குறிப்பாக சமூகத்தில் பலவீனமான நிலையில் இருப்பவர்களின் உரிமைகள் பற்றி இந்த அத்தியாயம் அதிகம் பேசுகின்றது. அல்குர்ஆனில் நான்காம் அத்தியாயமாக இடம் பெற்றுள்ள இந்த சூறா 176 வசனங்களைக் கொண்டது. மனித இனத்தின் தோற்றம் ‘மனிதர்களே! உங்களை ஒரே ஆத்மாவி …

Read More »

‘அல்லாஹ்வை அஞ்சுங்கள்’ என்று கூறப்பட்டால், அதை அலட்சியமாகப் பார்க்காதீர்கள்! [உங்கள் சிந்தனைக்கு…–062]

‘அல்லாஹ்வை அஞ்சுங்கள்’ என்று கூறப்பட்டால், அதை அலட்சியமாகப் பார்க்காதீர்கள்! அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “எமக்கு முன் வாழ்ந்து சென்ற நல்லோர்களான ஸலfபுஸ் ஸாலிஹீன்களில் ஒருவரிடம், ‘அல்லாஹ்வை அஞ்சிக்கொள்வீராக!’ என்று சொல்லப்பட்டால் அவர் நடுங்கி விடுவார்; சிலவேளை, அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தினால் கீழே விழுந்தும் விடுவார். மனிதர்களில் இந்த நிலையுடையவரை (இக்காலத்திலும்) நாம் கண்டிருக்கின்றோம். அதாவது அம்மனிதரிடம், ‘அல்லாஹ்வை அஞ்சிக்கொள்வீராக!’ என்று நீர் கூறினால் பதற்றமடைந்து …

Read More »

ஜூம்ஆ நாளின் சிறப்புகள், பேண வேண்டியவைகள், தொழுகைக்கு தயாராகுதல் | ஜூம்ஆத் தொழுகை [பிக்ஹுல் இஸ்லாம்-039]

ஜூம்ஆத் தொழுகை வெள்ளிக்கிழமை ழுஹருடைய நேரத்தில் ஊரிலுள்ள அனைத்து ஆண்களும் ஒரு மஸ்ஜிதில் ஒன்று கூடி இரண்டு குத்பா மற்றும் இரண்டு ரக்அத்துக்கள் தொழுவதை ஜும்ஆ தொழுகை என்று கூறப்படும். அரபியில் ‘யவ்முல் ஜும்ஆ’ என்றால் வெள்ளிக் கிழமை என்பது அர்த்தமாகும். ஸலாதுல் ஜும்ஆ என்றால் வெள்ளிக்கிழமை தொழப்படும் தொழுகையைக் குறிக்கும். ‘ஜமஅ’ என்றால் ஒன்று சேர்த்தான் என்பது அர்த்தமாகும். வெள்ளிக் கிழமையில் தான் ஆதம்(ர) அவர்கள் படைக்கப்பட்டார். ஆதம்-ஹவ்வா …

Read More »

பீ.ஜே ஆதரவா? பச்சை சிக்னல் காட்டுவோம் – தமிழ் தவ்ஹீத் தஃவாக் களம் 1990- 2000 வரை இப்படித்தான் காணப்பட்டது

பீ.ஜே ஆதரவா? பச்சை சிக்னல் காட்டுவோம் – தமிழ் தவ்ஹீத் தஃவாக் களம் 1990- 2000 வரை இப்படித்தான் காணப்பட்டது தமிழ் நாட்டிலும் சரி, இலங்கையிலும் சரி பீ.ஜே என்ற தனிமனிதன் தவ்ஹீத் மக்கள் மனங்களில் இடம்படித்ததன் காரணமாக இந்த மனோதிலையில்தான் மௌலவிகள், பொதுமக்கள் அனைவரும் நடந்து கொண்டனர். காரணங்கள் ?வசீகரமான , கவர்ச்சிகரமான , அனைத்து மக்களும் விளங்கும் வகையில் அமைந்த பேச்சு. ?எழுத்துக்கள், ?விவாதத் திறமை, ?எளிமை, …

Read More »

குழந்தைகளோடு பேசுவோம்

இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நாள்: 12-08-2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 6மணி முதல் இடம்: அம்ஸத் தெரு, புது மீனாட்சி நகர்(பள்ளம்) – மதுரை தலைப்பு: குழந்தைகளோடு பேசுவோம் –அஷ்-ஷைக். H.முஹம்மது மிர்ஷாத் மஃதூமி (அழைப்பாளர் – மதுரை) நிகழ்ச்சி ஏற்பாடு: ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ், மதுரை – தெற்கு கிளை Video: Brother.SYED (Banu Spares – Madurai) Editing: Islamkalvi.com Media Team (Madurai)

Read More »