Featured Posts

புறம், கோள் போன்ற பாவங்கள் இடம்பெறும் சபைகளில் அமராதீர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 058]

புறம், கோள் போன்ற பாவங்கள் இடம்பெறும் சபைகளில் அமராதீர்கள்! அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியும், அதற்கு அவர்கள் அளித்த பதிலும் வருமாறு:- கேள்வி: சிரித்து மகிழ்ந்து, கேளிக்கைகளில் ஒரு குழு ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது. புறம், கோள், ‘காட்ஸ்’ விளையாட்டு போன்றவைகளே அவர்களின் சபைகளில் இடம்பெறுகின்றன! அவர்கள் எனது அணியினர்; அவர்களுடன் உட்காருவதால் அநேகமானோருடன் சகோதரத்துவ ரீதியான, வம்ச மற்றும் நட்பு ரீதியான தொடர்பை எனக்கு …

Read More »

ஈரமாகும் விழிதானே! ஈனமான செயல்தானே! (சிறுமிகள் வன்புணர்வை கண்டிக்கும் பாடல்)

பாடல்: அதிரை என். ஷஃபாத் பாடியது: அதிரை ஜபருல்லாஹ் “ஈரமான ரோஜாவே.. என்னப் பார்த்து மூடாதே” மெட்டுக்கான வரிகள் ஈரமாகும் விழிதானே ஈனமான செயல்தானே பெண்ணில் என்ன பாவம்..பாவம் மாறாதோ? மாபாவம் தீராதோ? அன்னை தந்தை நெஞ்சில் நாளும் அன்பாய் வளர்ந்து வரும் சேயும்.. என்ன செய்யும் இந்த கொடும் பூமியில்? சின்னாபின்னம் செய்வோன் அருகாமையில்? என் தேசமே! அன்றாடம் அறிகின்றோம் இது போல கொடுமை… என்றாலும் மறக்கின்றோம், மதிகெட்ட …

Read More »

அல்லாஹ்வை அவமதிக்கும் வழிகெட்ட அத்வைதிகளும், அஷ்அரிய்யாக்களும் [அத்வைத கொள்கைகான மறுப்புரை] | தொடர்-04

அல்லாஹ் தன்னை ஒருவனாகவும், அழகிய தோற்றம் உள்ளவனாகவும் மறுமை நாளில் அடியார்கள் அவனை நேரடியாக தமது கண்களால் காணக்கூடியவனாகவும் அறிமுகம் செய்துள்ள நிலையில்… அத்வைதிகள் எனப்படும் நாஸ்தீககர்கள், அல்லாஹ்வை அவனது படைப்புக்களில் ஒருவனாகவும் சிலைகள், விக்ரகங்கள், மரம், செடி கொடிகள் , கோவிலில் வணங்கப்படும் சாமிகள், எலி, பன்றி, ஏசுநாதர், புத்த பெருமான் போன்ற அல்லாஹ் அல்லாது வணங்கப்படும் அனைத்தும் அல்லாஹ் தான், அவற்றை வணங்குவோரும் அல்லாஹ்வையே வணங்குகின்றனர் (نعوذ بالله) …

Read More »

அல்லாஹ்வை அகௌரவப்படுத்தும் காத்தான் குடி வழிகேடன் [அத்வைத கொள்கைகான மறுப்புரை] | தொடர்-03

அல்லாஹ்வை அகௌரவப்படுத்தும் காத்தான் குடி வழிகேடன் ரவூஃபுக்கும் அவனது சகாக்களுக்கும் [அத்வைத கொள்கைகான மறுப்புரை] | தொடர்-03 அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வை அவனுக்கே சொந்தமான, அவனது படைப்புக்கள் எவரும் கூட்டுச் சேரமுடியாத உயர்ந்த பண்புகளைக் கொண்டு தனித்தவனாக, அகிலத்தோடு ஒன்றரக் கலக்காதவனாக, ஏழு வானங்களுக்கும் அப்பாலுள்ள அர்ஷின் மீதிருப்பவனாக, மனைவி,மக்கள், இணை துணை அற்றவனாக, ஈருலகிலும் அதிரடியாக? மறுமையில் நேரில் பார்க்கப்படக் கூடியவனாக, மறுமையில் காஃபிர்களும் அவன் ஒரு இருப்பதை அங்கீகரித்து, ஒத்துக் கொள்ளப்படுபவனாக, மறுமை நாளில் தனது காரியங்களை …

Read More »

நபிகளாரின் முன்மாதிரியிலிருந்து உறவாடுதலும் சமாளித்தலும்

ஜுபைல் தஃவா நிலையம், சவூதி அரேபியா வழங்கும் மாதாந்திர‌ பயான் நிகழ்ச்சி நாள்: 20 ஜூலை 2018 வெள்ளிக்கிழமை தலைப்பு: நபிகளாரின் முன்மாதிரியிலிருந்து உறவாடுதலும் சமாளித்தலும் (சந்தர்ப்ப சூழ்நிலையும் நயவஞ்ச‌கமும்) வழஙகுபவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரபியா Video: Bro. Nizhar (Madurai) Editing: islamkalvi Media Team

Read More »

அழைப்பாளர்களின் முன்மாதிரி வீரர் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள்

அறிமுகம்: பிறப்பு : ஹி.164/ மரணம் ஹி. 241. (கி.பி.780-855) முழுப் பெயர்: அபூ அப்தில்லாஹ் அஹ்மத் பின் முஹம்மத் பின் ஹம்பல் அஷ்ஷைபானி . சிறந்த ஹதீஸ் கலை மேதை. ஃபிக்ஹ் சட்டக் கலை நிபுணர். رحمه الله رحمة واسعة  இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் சிரேஷ்ட மாணவரான இவர் ஹதீஸ் துறையில் தனது ஆசிரியரை விட திறமையானவராக விளங்கினார் என்பதை மறுக்க முடியாது. இவரது காலத்தில் முஃதஸிலாக்களின் …

Read More »

வானவர்களும் இறைவனின் செய்திகளும்

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: அல்கோபர் தஃவா நிலையம் நாள்: 19-07-2018 (வியாழக்கிழமை) தலைப்பு: வானவர்களும் இறைவனின் செய்திகளும் வழங்குபவர்: அஷ்ஷைய்க். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: Moulavi Raasim Sahvi படத்தொகுப்பு: Islamkalvi Media Team

Read More »

அரபி மொழியில் இலாஹ் إله  என்ற சொற்பதம் [அத்வைத கொள்கைகான மறுப்புரை] | தொடர்-02

அரபி மொழியில் இலாஹ் إله  என்ற சொற்பதம் உணர்த்தும் உண்மைகள். முன்னுரை: இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்கள் (அஹ்காம்): உழு, தொழுகை, ஸகாத், ஹஜ், நோன்பு, மரணம், ஜீவனாம்சம், இத்தா இன்னும் பல. வணக்க வழிபாடுகள் ( இபாதாத்): நேர்ச்சை, அறுத்துப் பலியிடுதல், சுஜூத், இறையச்சம்… அல்முஆமலாத்: ( வர்த்தகம்/வாணிபம், கொள்முதல் வியாபாரம் விவசாயம் … போன்ற விபரங்கள்) அல்அக்லாக்:  பண்பாடு, பழக்க வழக்கம் . விருந்தோம்பல், அண்டை அயலவர் கடமைகள், …

Read More »

எங்கும் நிறைந்தவனா இறைவன்? [அத்வைத கொள்கைகான மறுப்புரை] | தொடர்-01

சுமார் முப்பது வருடங்களுக்கு மேலாக காத்தான்குடி நகரில் அத்வைதம் என்னும் வழிகேட்டையும், அதனோடு சேர்ந்த இன்னபிற மார்க்க விரோதச் செயற்பாடுகளையும் விதைத்து, அந்த விஷ செடியினை வளரசெய்தவன் காந்தகுடி அப்துர் ரவூப் மிஸ்பாஹி (மவ்லவி??!!). இக்கொள்கையின் பாரதூரங்களை அறியாமல் இன்றயளவும் இக்கோர கொள்கையில் சிக்கி தவிப்பவர்களை மீட்டெடுக்கவும், ஏனையவர்கள் இந்த வழிகேட்டின் பக்கம் செல்லாமல் இருப்பதற்காகவும் இக்கட்டுரை எமது இஸ்லாம்கல்வி இணையதளத்தில் பதிவிடப்படுகின்றது. இக்கட்டுரையை ஆசிரியர் ரிஸ்வான் மதனி (அபூநதா) …

Read More »