Featured Posts

கேள்வி-09: மாதவிடாய் காலத்தில் பெண்கள் உம்ரா பயணம் மேற்கொள்வதின் ஒழுங்குகள்

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் 1439 ரமழான் முழு இரவு இஸ்லாமிய நிகழ்ச்சி சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி [அல்-ஜுபைல்-2018] இடம்: தஃவா நிலைய பள்ளி வளாகம் நாள்: 31-05-2018 கேள்வி-09: மாதாவிடாய் காலத்தில் ஒரு பெண் உம்றா பயணம் மேற்கொள்வதின் ஒழுங்குகள் வழங்குபவர்: அஷ்ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: மதுரை நிஸார் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

பாவங்களை நன்மைகளாக மாற்றும் தவ்பா

ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரமலான் விஷேட சொற்பொழிவு பாவங்களை நன்மைகளாக மாற்றும் தவ்பா வழங்குபவர் : மௌலவி நூஹு அல்தாஃபி தேதி : 28 – 05 – 2018 (Right after Taraweeh Salah) இடம் : ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத்

Read More »

அறிஞர்களிடம் விளக்கம் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளாத வெறும் புத்தகப் படிப்பு, சில நேரங்களில் ஆபத்தாகி விடும்! [உங்கள் சிந்தனைக்கு… – 035]

சஊதி அரேபிய நாட்டு அறிஞர் அல்லாமா ஸாலிஹ் பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “யாருடைய ஆசிரியர் புத்தகமாக இருக்கிறதோ அவரிடம், சரியை விட தவறே அதிகமாக இருக்கும்!” என்று பழமொழியொன்று சொல்லப்பட்டிருக்கிறது. சம்பவம் ஒன்று இவ்வாறு கூறப்படுகிறது: அல்குர்ஆனுக்குப் பின்னர் சிறந்த நூல் என்பதாக மதிக்கப்படக்கூடிய ‘ஸஹீஹுல் புகாரி’ எனும் ஹதீஸ் நூலை ஒருவர் வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது, “الحبّة السوداء -கருஞ்சீரகம்- மரணத்தைத் தவிர எல்லா நோய்க்கும் மருந்தாகும்!”(ஹதீஸ் …

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் விளையாட்டுக்கள்

பாடசாலை விடுமுறை வந்து விட்டால் எமது சிறார்கள் அவர்களின் விடுமுறை முடியும் வரை பொழுதுபோக்குக்காக சில விளையாட்டுக்களை தேர்ந்தெடுத்து நண்பர்களுடன் இணைந்து விளையாடுவது வழக்கம். அவர்களுக்கான அந்த வாய்ப்பை பெற்றோர்களே ஏற்படுத்தி கொடுப்பார்கள்! இந்த விளையாட்டுக்களில் இஸ்லாம் அனுமதித்த விளையாட்டுகள் எவை? இஸ்லாம் தடை செய்துள்ள விளையாட்டுகள் எவை ? என்பதை இந்த ஆக்கத்தில் சுருக்கமாக தெளிவுபடுத்த விரும்புகிறேன். 1) சூதாட்டம் தடை அல்லாஹ் திருமறையில்: يَا أَيُّهَا الَّذِينَ …

Read More »

கேள்வி-08: மஹரமில்ல நெருங்கிய உறவினர்களுடன் இருப்பதன் சட்டம் என்ன?

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் 1439 ரமழான் முழு இரவு இஸ்லாமிய நிகழ்ச்சி சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி [அல்-ஜுபைல்-2018] இடம்: தஃவா நிலைய பள்ளி வளாகம் நாள்: 31-05-2018 கேள்வி-08: மஹரமில்ல நெருங்கிய உறவினர்களுடன் இருப்பதன் சட்டம் என்ன? வழங்குபவர்: அஷ்ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: மதுரை நிஸார் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Keep Yourselves updated: Subscribe …

Read More »

கேள்வி-07: 20 ரக்அத் தொழகூடிய இமாம் பின்னால் 8 ரக்அத் தொழுலாமா?

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் 1439 ரமழான் முழு இரவு இஸ்லாமிய நிகழ்ச்சி சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி [அல்-ஜுபைல்-2018] இடம்: தஃவா நிலைய பள்ளி வளாகம் நாள்: 31-05-2018 கேள்வி-07: 20 ரக்அத் தொழகூடிய இமாம் பின்னால் 8 ரக்அத் தொழுலாமா? வழங்குபவர்: அஷ்ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: மதுரை நிஸார் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Keep Yourselves …

Read More »

கேள்வி-06: பெற்றோருக்கு உதவுவதற்கு கணவரின் அனுமதி தேவையா?

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் 1439 ரமழான் முழு இரவு இஸ்லாமிய நிகழ்ச்சி சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி [அல்-ஜுபைல்-2018] இடம்: தஃவா நிலைய பள்ளி வளாகம் நாள்: 31-05-2018 கேள்வி-06: பெற்றோர்கள் கொடுத்த நகையை நெருக்கடியான சூழலில் பெற்றோருக்கு உதவுவதற்கு கணவரின் அனுமதி தேவையா? வழங்குபவர்: அஷ்ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: மதுரை நிஸார் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit …

Read More »

கேள்வி-05: பெண்ணின் குரல் அவ்ரத்தா? [அல்-ஜுபைல்-2018]

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் 1439 ரமழான் முழு இரவு இஸ்லாமிய நிகழ்ச்சி சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி [அல்-ஜுபைல்-2018] இடம்: தஃவா நிலைய பள்ளி வளாகம் நாள்: 31-05-2018 கேள்வி-05: பெண்ணின் குரல் அவ்ரத்தா? வழங்குபவர்: அஷ்ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: மதுரை நிஸார் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube …

Read More »

(பீஜே ஜமாத்துடன்) விவாதம் செய்யணுமா?

பீஜே கொள்கையைச் சரிகாண்போரில் பலர், அதன் கொள்கையை எதிர்த்து நம்மைப் போன்றோர் பதிவேற்றும் போது சில சமயம்  கீழ்கண்ட குற்றச்சாட்டை முன்வைப்பதுண்டு. . “உண்மையிலேயே எங்கள் கொள்கை பிழை என்றால், எங்கள் ஜமாத்தை அணுகி, ஒரு விவாத ஒப்பந்தம் செய்து, விவாதத்தில் எமது கொள்கையைப் பிழையென்று நிரூபித்துக் காட்டுங்கள்; அடுத்த கணமே நாம் கொள்கை மாறத் தயார். அதை விடுத்து இப்படி வெறுப்பைக் கொட்டுவது போல் பதிவேற்றம் போடுவது நியாயம் …

Read More »

உலகம் சுற்றிய பேரரசர் துல்கர்னைன் – 1 [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-20]

துல்கர்னைன் என்றால் இரண்டு கொம்புகளை உடையவர் என்பது அர்த்தமாகும். இந்த மாமன்னருக்குக் கொம்புகள் இருக்கவில்லை. எனினும், இவர் கண்ட ஒரு கனவிற்கு விளக்கமாகவும் இவரது அந்தஸ்தை உயர்த்திக் காட்டவுமே இவரது மக்கள் இவரை துல்கர்னைன் (இரண்டு கொம்புகளையுடையவர்) என அழைத்தனர். இவர் ஒரு அடிமைச் சமூகத்தில் பிறந்து வளர்ந்து வந்தவராவார். இவரது சமூகத்தை அதிகாரமும் ஆணவமுமிக்க ஒரு கூட்டம் அடிமைப்படுத்தி இருந்தது. இவர்களது சகல உரிமைகளும் பறிக்கப்பட்டிருந்தன. அவர்களோ இழந்த …

Read More »