Featured Posts

குழந்தைகளுக்கு பெயரிடுவதற்கு முன் கவனிக்க வேண்டியவை

குழந்தைகளுக்கு பெயரிடுவதற்கு முன் கவனிக்க வேண்டியவை – ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனீ

Read More »

ஏகத்துவமே மறுமை வெற்றி | பஹ்ரைன் ஏகத்துவ எழுச்சி மாநாடு 2018

பஹ்ரைன் தமிழ் தாஃவா வழங்கும் ஏகத்துவ எழுச்சி மாநாடு 2018 இடம்: பாகிஸ்தான் கிளப் நாள்: 05-01-2018 தலைப்பு: ஏகத்துவமே மறுமை வெற்றி ஷெய்க் அப்துல் பாஸித் புகாரி இஸ்லாமி பல்கலைகழகம், மதீனா முனவ்வரா நன்றி: தமிழ் தாஃவா பஹ்ரைன்

Read More »

ஏகத்துவமே உயிர் மூச்சு | பஹ்ரைன் ஏகத்துவ எழுச்சி மாநாடு 2018

பஹ்ரைன் தமிழ் தாஃவா வழங்கும் ஏகத்துவ எழுச்சி மாநாடு 2018 இடம்: பாகிஸ்தான் கிளப் நாள்: 05-01-2018 ஏகத்துவமே உயிர் மூச்சு ஷெய்க். கமாலுத்தீன் மதனி ஆசிரியர், அல்-ஜன்னத் மாத இதழ் நன்றி: தமிழ் தாஃவா பஹ்ரைன்

Read More »

மியன்மார்: இனசங்காரத்தில் சிக்குண்டுள்ள ரோஹிங்கிய முஸ்லிம்கள்

-எம். ஐ அன்வர் (ஸலபி)- ஐ.நா வின் அறிக்கையின்படி உலகில் இன்று தொடர்ச்சியான இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகிவரும், அதேநேரம் மோசமான மனித அழிவை சந்தித்துவரும் சிறுபான்மை சமூகக் குழுவாக ரோஹிங்ய முஸ்லிம்கள்அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். மியன்மார் அரசாங்கத்தின் முஸ்லிம் சிறுபான்மையான ரோஹிங்யர்களின் மீதான ஒடுக்குமுறை சர்வதேச நாடுகளின் கவனத்தைக் ஈர்த்துள்ள மிக முக்கிய பிரச்சினையாக கருதப்படுகிறது. மியன்மார் ரோஹிங்கியா சிறுபான்மை முஸ்லிம்கள் நீண்ட காலமாகவே கொடுமைகளுக்கு உட்பட்டுவருவோராவர். அதிகமான வரலாற்றாசிரியர்களது கருத்துப்படி 12ம் …

Read More »

ஹதீஸ் மறுப்பாளர்களின் விபரீத வியாக்கியானங்களுக்கு பதில்

கடந்த மாதம் பாண்டிச்சேரியில் பிஜே மாற்றுமத நபரின் கேள்வியை எதிர் கொள்ள முடியாமல் மாற்றுமத நபரைப்போல் ஆம், இந்த ஹதீஸ் நபியை கேவலப்படுத்துகிறது என ஒப்புக்கொண்டு அதனால் இதை ஹதீஸ் என ஏற்கமுடியாது என மறுத்தார். அதற்கு ஒத்து ஊதும் துதிபாடிகள் சில தர்க்க ரீதியிலான கேள்விகளை முன் வைத்து பிஜேயை தாங்கி பிடித்தனர். கூடவே இதற்கு யாராவது பதில் சொல்லிவிட்டால் நாங்களும் வரத்தயார் என வீர வசனம் பேசினர். …

Read More »

இஸ்ரவேலரும்… காளை மாடும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-12]

இஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவிட்டால் அவரது செல்வங்கள் அவரது சகோதரன் மகனுக்குச் சென்றுவிடும். பணத்தின் மீது மோகம் கொண்ட அவன் தனது சித்தப்பாவைக் கொலை செய்தான். பின்னர் அவரது சடலத்தை வேறொரு இடத்தில் போட்டான். கச்சிதமாக காரியம் நடந்துவிட்டது. மறுநாள் காலை தனது சித்தப்பாவைக் காணவில்லை என நாடகமாடினான். பின்னர் அவரது சடலத்தைக் கண்டு …

Read More »

பாடம்-1 | கிதாபுல் இல்ம் – கல்வியின் சிறப்பு | தொடர்-5

சவூதி அரேபியா கிழக்கு மாகாணம் அல்கோபர் சிறப்பு தர்பியா (IV)வகுப்பு (8-வார கால பாடத்திட்டம்) நாள்: 12-01-2018 (ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து 4:30 வரை) இடம்: அல்-பஷாயிர் பாடசாலை வளாகம் – அல்கோபர் பாடம்-1: கிதாபுல் இல்ம் – கல்வியின் சிறப்பு | தொடர்-5 [ஹதீஸ் 118 முதல் 121 வரை] வகுப்பாசிரியர்: அஷ்-ஷைக். முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: …

Read More »

இப்றாஹிம் நபியும்… நான்கு பறவைகளும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-11]

இப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்சியைக் கண்ட இப்றாஹீம் நபியின் உள்ளத்தில் ஓர் எண்ணம் எழுந்தது. “பல உயிரினங்களின் வயிற்றில் பிரிக்கப்பட்ட இந்த உடலை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்?” என்பதுதான் அது! இந்த எண்ணத்தோடு இப்றாஹீம் நபி அல்லாஹ்விடம், “என் இறைவா! இறந்தவர்களை எப்படி உயிர்ப்பிக்கின்றாய் என்று எனக்குக் காட்டுவாயா?” என்று கேட்டார்கள். “இப்றாஹீம்! நீ …

Read More »

தஜ்ஜாலின் வருகையும்… குழப்பங்களும்…

இறுதி தீர்ப்பு நாள் – இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சிகள் – DUBAI 2017 தஜ்ஜாலின் வருகையும்… குழப்பங்களும்… – ஷைய்க். இப்றாஹீம் மதனீ இடம்: அல்மனார் இஸ்லாமிக் சென்டர், அல்கூஸ் – துபை, அமீரகம் நாள்: 30/11/2017 & 01/12/2017 நன்றி: அல்மனார் இஸ்லாமிக் சென்டர் – DUBAI

Read More »