Featured Posts

நபிமார்களிடம் அல்லாஹ் எடுத்த உறுதிமொழி [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்]

‘நான் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் அருளிய பின் உங்களிடமிருப்பதை உண்மைப்படுத்தும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால், “அவரை நீங்கள் நம்பிக்கை கொண்டு அவருக்கு நீங்கள் உதவி செய்வீர்களா?” என அல்லாஹ் நபி மார்களிடம் உறுதிமொழி வாங்கி, நீங்கள் இதை ஏற்றுக் கொண்டு எனது பலமான உடன்படிக்கையை எடுத்துக் கொண்டீர்களா? எனக் கேட்டபோது, “நாம் ஏற்றுக் கொண்டோம்” என அவர்கள் கூறினர். அ(தற்க)வன், “நீங்களே (இதற்கு) சாட்சியாக இருங்கள். உங்களுடன் நானும் …

Read More »

ஷைத்தானின் குடியிருப்பு – ஃபஜ்ர் தொழுகையை தவறவிட்டவரின் நிலை

ஷைத்தானின் குடியிருப்பு – ஜும்ஆ குத்பா பேருரை மவ்லவி. அஸ்ஹர் ஸீலானி அல்-ஜுபைல்2

Read More »

ஃபஜ்ர் தொழுகையின் சிறப்புகள் – ஜும்ஆ குத்பா பேருரை (அல்-ஜுபைல்-2)

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் அல்-ஜுபைல் 2 – SKS கேம்ப் தஃவா நிகழ்ச்சி ஜும்ஆ குத்பா பேருரை இடம்: SKS கேம்ப் பள்ளி வளாகம் நாள்: 03-11-2017 வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் தலைப்பு: ஷைத்தானின் குடியிருப்பு படத்தொகுப்பு: Islamkalvi Media Unit நன்றி: SKS தஃவா குழுமம்

Read More »

தொடர்-07 | நயவஞ்சகர்கள் (முனாபிக்குகள் பாவிகளின் )நிலை

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 25-10-2017 (புதன்கிழமை) தலைப்பு: நயவஞ்சகர்கள் (முனாபிக்குகள் பாவிகளின்) நிலை அதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள் (தொடர்-7) வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

தொடர்-06 | ஜகாத் கொடுக்காத, பிறர் நிலங்களை அபகரித்த பாவிகளின் நிலை

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 18-10-2017 (புதன்கிழமை) தலைப்பு: ஜகாத் கொடுக்காத, பிறர் நிலங்களை அபகரித்த பாவிகளின் நிலை அதிர்ச்சியூட்டும் மறுமையின் மாபெரும் நிகழ்வுகள் (தொடர்-6) வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media …

Read More »

கேள்வி: குழந்தைகளுக்கு மார்க்க அறிவை எவ்வாறு புகட்ட வேண்டும்?

கேள்வி: குழந்தைகளுக்கு மார்க்க அறிவை எவ்வாறு புகட்ட வேண்டும்? வழங்குபவர்: மவ்லவி. நில்பாத் அப்பாஸி – அழைப்பாளர், இலங்கை நாள்: 21-10-2017 (சனிக்கிழமை) இடம்: மஸ்ஜித் பின் யமானி – ஷரபிய்யா, ஜித்தா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? …

Read More »

இஸ்லாமிய குடும்பவியல்

அல்-மனார் இஸ்லாமிக் சென்டர் – துபை வழங்கும் மார்க்க விளக்க நிகழ்ச்சி இஸ்லாமிய குடும்பவியல் மவ்லவி. அன்ஸார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி இடம்: அல்-உவைஸ் அரங்கம், அல்-பராஹா மருத்துவமனை, தேரா – துபாய் நாள்: 27-10-2017 [வெள்ளிக்கிழமை] Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe …

Read More »

ஆயுத கலாச்சாரம் [ARTICLE]

இஸ்லாம் மனித சமுதாயத்திற்கு அமைதியையும், சகிப்புத்தனமையும் போதிக்கும் மார்க்கம் என்பதாக முஸ்லிம்கள் உலக அரங்கில் பறைசாட்டி கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இந்த அழைப்பு இஸ்லாமிய மார்க்கத்தின் தனித்தன்மை என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனாலும், முஸ்லிம்களுக்கு மத்தியில் இன்று நடக்கும் நிகழ்வுகள் இஸ்லாமிய மார்க்கத்தின் அழைப்புக்கு முரணாக முஸ்லிம்கள் தங்களது செயல்களை அமைத்துக்கொண்டிருப்பதைகாட்டுகிறது. அந்நியர்கள் மூலம் முஸ்லிம்கள் தாக்கப்படுவது ஒரு புறமிருக்க, முஸ்லிம்கள் தங்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வதும், வன்முறையை அரங்கேற்றி சகோதர …

Read More »

கேள்வி-05 | ஈமான் பற்றி இமாம் அபூஹனிபா (ரஹ்) கூற்றின் விளக்கம் என்ன?

இஃதிகாதுல் இமாம் ஷாபிஃ (ரஹ்) – நூல் விளக்கவுரை (தொடர்-2) கேள்வி-05 ஈமான் பற்றி இமாம் அபூஹனிபா (ரஹ்) கூற்றின் விளக்கம் என்ன? ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு அகீதா வகுப்பு இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம் நாள்: 09-10-2007 (திங்கள்கிழமை) தலைப்பு: அல்லாஹ்-வை பார்ப்பது பற்றி இமாம் ஷாபிஃ (ரஹ்) அகீதா (இஃதிகாதுல் இமாம் ஷாபிஃ (ரஹ்) – நூல் விளக்கவுரை (தொடர்-2)) …

Read More »

கேள்வி-04 | உயிர்கள் அழியாது என்றால் كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ என்ற வசனத்தின் பொருள் என்ன?

இஃதிகாதுல் இமாம் ஷாபிஃ (ரஹ்) – நூல் விளக்கவுரை (தொடர்-2) கேள்வி-04 உயிர்கள் அழியாது என்றால் كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ என்ற வசனத்தின் பொருள் என்ன? (அல்குர்ஆன் 55:26) ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு அகீதா வகுப்பு இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம் நாள்: 09-10-2007 (திங்கள்கிழமை) வழங்குபவர்:மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ: தென்காசி …

Read More »