Featured Posts

அல் குர்ஆன் விளக்கம் – முஸ்லிம்கள் பைபிளை நம்ப வேண்டுமா?

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) அல் குர்ஆன் விளக்கம் முஸ்லிம்கள் பைபிளை நம்ப வேண்டுமா? ‘மேலும், அவருக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்றாத்தையும், இன்ஜீலையும் அவன் கற்றுக் கொடுப்பான்.’ (3:48) ஈஸா நபிக்கு தவ்ராத்தையும் இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பது பற்றி இங்கே கூறப்படுகின்றது. மூஸா நபிக்கு தவ்றாத் வேதமும் ஈஸா நபிக்கு இன்ஜீல் வேதமும் அருளப்பட்டதாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயமாக இதை நம்ப வேண்டும். …

Read More »

அழைப்புப் பணியில் ஸத்துத் தரீஃஆ

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) இஸ்லாமிய சட்டத்துறையில் ‘ஸத்துத் தரீஆ’ என்பது முக்கியமான ஒரு பகுதியாகும். ஒரு ஆகுமான, நல்ல விடயத்தைச் செய்தால் தீய விளைவு ஏற்படும் என்றிருந்தால் அந்தத் தீய விளைவைத் தவிர்ப்பதற்காக அந்த நல்ல, ஆகுமான விடயத்தைத் தவிர்ப்பதையே ‘ஸத்துத் தரீஆ’ என்பார்கள். தீய விளைவு ஏற்படும் என்றால் நல்லதை விட்டு விடலாம் என்ற கருத்தைத் தரும் இந்த காயிதா அடிப்படை விதியை …

Read More »

தேவை! மூன்றாவது ஓர் அரசியல் தளம்

ஆசிரியர் பக்கம் – ஜூன் வெளியீடு – உண்மை உதயம் மாதஇதழ், தேவை! மூன்றாவது ஓர் அரசியல் தளம் புனித ரமழானை நாம் நெருங்கிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் பூதம் வெளிப்பட்டாற் போல் மீண்டும் ஞானசார தேரர் இனவாத வெறியாட்டத்தை ஆரம்பித்துள்ளார். ஹோமாகம நீதிமன்றத்திற்குள் நீதிமன்றத்தை அவமதிக்கும் விதத்தில் நடந்து கொண்டமைக்காக ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இது குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 24 ஆம் திகதி …

Read More »

“அழைப்பொலி” மாத இதழ் ஓர் அறிமுகம்!

“அழைப்பொலி” மாத இதழ் – இறைச் செய்தியை இலவசமாக மக்களிடத்தில் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தொடங்கியிருக்கிறோம். மாதம் ஒன்று என நம் சக்திக்கு உட்பட்டு, பள்ளிவாசல்களின் வாயில்களிலும், மதரசாக்களிலும், அரசு நூலகங்களிலும், கல்வி நிலையங்களிலும் இலவசமாக விநியோகித்து வருகிறோம். இஸ்லாத்தின் அரிய செய்திகளோடு, வீரியமிக்க எழுத்தோடு, கல்விமான்களின் துணையோடு, நிறைவான வெற்றியோடு இரண்டு மாதங்களாக வளம் வந்து கொண்டிருக்கிறது நமது “அழைப்பொலி” மாத இதழ். இதன் …

Read More »

ரமலானில் செய்த அமல்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? [ஜும்ஆ தமிழாக்கம்]

ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம் – மலாஸ் நாள்: 30-06-2017 தலைப்பு: ரமலானில் செய்த அமல்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? வழங்குபவர்: மவ்லவி ரிஷாத் முஹம்மது சலீம் வீடியோ: Bro. Hameed – Tenkasi (Riyadh) நன்றி: தமிழ் தாஃவா ஒன்றியம்

Read More »

சமூகத்தின் நலனுக்காக ஒன்றுபடுங்கள்

1438 ஈதுல் பித்ர் குத்பா பேருரை குளோப் போர்ட் கேம்ப் – தம்மாம் நாள்: 25-06-2017 தலைப்பு: சமூகத்தின் நலனுக்காக ஒன்றுபடுங்கள் வழங்குபவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: சகோ. Rayyan படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

[06/17] மின்ஹாஜுல் முஸ்லிம்: அகீதா – மலக்குமார்களை ஈமான் கொள்ளல்

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு இடம்: ஜாமிஆ மிஸ்காத் பின் அஸ்வத் (ரழி) வளாகம் நாள்: 06-06-2015 மின்ஹாஜுல் முஸ்லிம் – முஸ்லிமின் அடிப்படைகள்: முந்தைய தலைப்பின் தொடர் – அல்லாஹ்வுடைய அழகிய பெயர்கள் மற்றும் பண்புகள் மற்றும் மலக்குமார்களை ஈமான் கொள்ளல் (தொடர்-06) ஆசிரியர்: முஜாஹித் இப்னு ரஸீன் ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: நிஸார் – மதுரை படத்தொகுப்பு: Islamkalvi …

Read More »

[05/17] மின்ஹாஜுல் முஸ்லிம்: அகீதா – அல்லாஹ்-வுடைய அழகிய பெயர்கள் மற்றும் பண்புகள்

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு இடம்: ஜாமிஆ மிஸ்காத் பின் அஸ்வத் (ரழி) வளாகம் நாள்: 27-05-2015 மின்ஹாஜுல் முஸ்லிம் – முஸ்லிமின் அடிப்படைகள் அகீதா – அல்லாஹ்வுடைய அழகிய பெயர்கள் பண்புகள் (தொடர்-05) ஆசிரியர்: முஜாஹித் இப்னு ரஸீன் ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: நிஸார் – மதுரை படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

பாவங்களை சுட்டிக் காட்டுங்கள்!

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் அ இ உலமா சபை கவனத்திற்கு ! சமீப காலமாக இலங்கையில் பல இடங்களில் மாற்று மதத்தவர்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக நாம் செய்யக் கூடிய அமல்களோடு அவர்களின் மதகுருமார்களையும், முக்கியஸ்தர்களையும் அழைத்து அந்நிகழ்சியில் பங்கு பெற வைத்து அழகு பார்க்கிறார்கள். பொதுவாக சகல மனிதர்களோடும் சகஜமாக இரண்டரக்கலந்து வாழ வேண்டும் என்பதை இஸ்லாம் நமக்கு பல வழிகளில் எடுத்துக் காட்டுகிறது. குறிப்பாக அந்நியர்களோடு …

Read More »

சிராத் (பாலம்)

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர் சிராத் என்றால் தமிழில் பாலம் என்ற பொருளாகும். மறுமை நாளில் நரகத்திற்கு மேலாக இந்த பாலத்தை அல்லாஹ் அமைத்துள்ளான். இந்த பாலத்தைப் பற்றி நபியவர்கள் கூறிய சில தகவல்களை உங்களுக்கு நான் தொகுத்து வழங்குகிறேன். ஆகவே, (நபியே!) உம் இறைவன் மீது சத்தியமாக நாம் அவர்களையும்,  (அவர்களுடைய) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர்ப்பித்து) ஒன்று சேர்ப்போம்; பின்னர் அவர்களை(யெல்லாம்) நரகத்தினைச் சூழ முழந்தாளிட்டவர்களாக ஆஜராக்குவோம். -19:68 பின்னர், …

Read More »