Featured Posts

தாபீயீன்கள் வாழ்க்கை ஓர் அறிமுகம்

H-1437 ரமளான் இரவு நிகழ்ச்சி இடம்: இஃப்தார் டெண்ட் – LULU அருகில், நாள்: 23.06.2016 வியாழன் இரவு 10 மணி முதல் ஸஹர் வரை தலைப்பு: தாபீயீன்கள் வாழ்க்கை ஓர் அறிமுகம் வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

உலகலாவிய முஸ்லிம் உம்மா ஒரு சுருக்கமான கண்ணோட்டம்

Courtesy: perspectivebd.com

-மவ்லவி. மஸ்ஊத் ஸலஃபி அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்- உலக வரலாற்றில் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் தனித்துவம் வாய்ந்த பல சிறப்பம்சங்கள் காணப்படுகின்றன. இந்த வராலற்று உண்மையை பிற சமூகங்களும் ஏற்றுக் கொள்கின்றன. அன்றைய ரோம, பாரசீக வல்லரசுகள் இஸ்லாமிய சமூகத்தைப் பார்த்துப் பயந்து நடுங்கியதைப் போன்று இன்றைய வல்லரசுகளான அமெரிக்கா, பிரித்தானியா, சீனா போன்றன கதிகலங்கி நிற்பதற்கும் இஸ்லாதில் காணப்படும் இந்த வீரதீரப் பண்புகளே காரணங்களாகின்றன. நபியவர்கள் முன்னறிவிப்புச் …

Read More »

நடத்தை சார்ந்த பிரச்சினைகள் – Conduct disorder

Conduct Disorder குழந்தைகளை இனங்காண்பது எப்படி? அவர்களுடன் நாம் எவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டும்? By M.N.lukmanul Hakeem MSW (medi and psy) M.phil (psw) Dip.in counselling , Dip in NLP. Psychotherapy Psychotherapist, psychiatric Social Worker and Psychological Counselor Certified Neuro Linguistic Practitioner Phd Scholar

Read More »

இஸ்லாமின் மூன்று அடிப்படைகளும் அவற்றின் ஆதாரங்களும் (தொடர் 1)

بسم الله الرحمن الرحيم ثلاثة الأصول وأدلتها للإمام محمد بن عبد الوهاب بن سليمان التميمي இஸ்லாமின் மூன்று அடிப்படைகளும் அவற்றின் ஆதாரங்களும் முஹம்மது இப்னு அப்தில் வஹ்ஹாப் (ரஹ்) ஆசிரியர் குறிப்பு இஸ்லாமின் மூன்று அடிப்படைகளும் அவற்றின் ஆதாரங்களும் என்ற நுால் அரபுமொழியில் எழுதப்பட்ட நுாலாகும். இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் இந்நுாலின் ஆசிரியாராவார். இந்நுால் ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயம் …

Read More »

குழந்தைகளுக்கு பெயர் வைப்பதன் ஒழுங்குமுறைகள்

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 01-12-2016 குழந்தைகளுக்கு பெயர் வைப்பதன் ஒழுங்குமுறைகள்! தலைப்பு: குழந்தை பிறந்த பின்பு பெற்றோர்கள் செய்ய வேண்டியவைகளும், செய்ய கூடாதவைகளும் வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media …

Read More »

அல்லாஹ்-வின் பிரமாண்டமான படைப்பு (அர்ஷ் & குர்ஷி)

ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம் – மலாஸ் நாள்: 02-12-2016 தலைப்பு: அல்லாஹ்-வின் பிரமாண்டமான படைப்பு (அர்ஷ் & குர்ஷி) வழங்குபவர்: மவ்லவி. மப்ஃஹூம் பஃஹ்ஜி அழைப்பாளர், ரியாத் வீடியோ: சகோ. ஹமீத் தென்காசி படத்தொகுப்பு: Islamkalvi Media Unit நன்றி: ரியாத் தஃவா ஒன்றியம்

Read More »

ஸஹாபாக்கள் மவ்லூத் ஓதினார்களா?

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் ஜும்ஆ குத்பா பேரூரை இடம்: போர்ட் பள்ளி வளாகம் நாள்: 02-12-2016 தலைப்பு: ஸஹாபாக்கள் மவ்லூத் ஓதினார்களா? வழங்குபவர்: அப்பாஸ் அலி MISc அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு: சகோ. ஸாதிக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

நபிகளார் (ஸல்) அவர்களை, ஏன் நேசிக்க வேண்டும்?

அல்-கோபார் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி நாள்: 01-12-2016 தலைப்பு: நபிகளார் (ஸல்) அவர்களை, ஏன் நேசிக்க வேண்டும்? வழங்குபவர்: ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி அழைப்பாளர், அல்-ஜுபைல் மாநகர் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit ஒளிப்பதிவு: சகோ. ஷஃபி

Read More »

நாம் என்ன செய்ய வேண்டும்?

-மக்தூம் தாஜ், சென்னை- நம்மைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது? ஏன் நடந்து கொண்டிருக்கிறது? இந்த ஆட்சியாளர்களின் திட்டம்தான் என்ன? முஸ்லிம்களை எதிர்ப்பவர்களே ஆட்சிக்கட்டிலில் அமர்கிறார்களே? தொடர்ந்து முஸ்லிம்களுக்கு ஏன் இத்துணைப் பிரச்னைகள்? முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ முடியாதா? பயங்கரவாதிகள், பிற்போக்குவாதிகள், மதவெறி பிடித்தவர்கள், மதமாற்றம் செய்பவர்கள், மததுவேசத்தை பரப்புபவர்கள், தேசதுரோகிகள் என்றெல்லாம் முஸ்லிம்களின் மீது அடுக்கடுக்காக பழிகள் சுமத்தப்படுகிறதே? இஸ்லாமிய நாடுகளிலும் கூட குழந்தைகள், பெண்கள், தாய்மார்கள், இளைஞர்கள், …

Read More »

தொழுகையில் சிறுநீர் சொட்டு வெளியானால்

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக்குரல் ஆசிரியர்- தொழுகையைப் பொருத்தவரை மிகவும் பரிசுத்தமான நிலையில் நிறைவேற்ற வேண்டும். ஆனால் சில சந்தர்ப்பங்களில் நோய்க்கு ஆளாக்கப்பட்டால் குறிப்பாக சிறுநீரை தன்னால் கட்டுப்படுத்த முடியாமல் தன்னை அறியாமல் சொட்டு, சொட்டாக வெளியேறிக் கொண்டிருக்கும். இவர்கள் தொழுகையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், சிலருக்கு தொடர் வாய்வு (காற்றுப்பிரிதல்) நிலை இருக்கும் இவர்களுக்காகவும், சிலருக்கு வுளு செய்த பின் ஏதோ ஓரிரு சிறுநீர் சொட்டு …

Read More »