Featured Posts

ஸஹாபாக்களை குறைகாண முடியுமா? Part-03

-மவ்லவி யூனுஸ தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்- இதற்கு முன் இரண்டு இதழ்களில் பொதுவாக பிறரை குறைகாண முடியாது, இழிவாக பேச முடியாது அப்படி மீறி பேசுபவர்கள் அல்லாஹ்வுடைய தண்டனைக்குரியவர்கள் என்பதையும், மேலும் பிறரை குத்திக்காட்டி அவர்களின் குறைகளை எடுத்துக் காட்டலாம் என்பதற்காக அவர்களால் வைக்கப்படும் ஹதீஸை பிழையாக விளக்கம் கொடுத்து, தனது தவறை நியாயப்படுத்த முனைவதையும் சுட்டிக் காட்டியிருந்தோம். இந்த இதழில் பீஜேயால் எந்த அளவிற்கு ஸஹாபாக்கள் கொச்சைப் …

Read More »

இமாம்களின் மீது பீஜெ-யின் அவதூறு – (இமாம் தாரக்குத்னீ ) பாகம்-4

நோன்பு வைத்த நிலையில் ஜாஃபர் இப்னு அபீதாலிப் (ரழி) அவர்கள் இரத்தம் குத்தி எடுத்த சமயம் அவர்களை கடந்து சென்ற நபிகளார் இருவரும் நோன்பை விட்டுவிட்டார்கள் என்ற நபிமொழியின் உண்மை நிலை என்ன? அதிராம்பட்டினம் தாரூத் தவ்ஹீது வழங்கும் கேள்வி பதில் நிகழ்ச்சி. இடம் : அதிராம்பட்டினம் ADT மர்கஸ் நாள் : 25-09-2015 இமாம்களின் மீது பிஜேயின் அவதூறு வழங்குபவர்: மௌலவி.அப்பாஸ் அலி Misc நிகழ்ச்சி ஏற்பாடு: அர்ரவ்ழா …

Read More »

இமாம்களின் மீது பீஜெ-யின் அவதூறு – (இமாம் ஷாஃபீ) பாகம்-3

இமாம்களின் மீது பீஜெ-யின் அவதூறு – (இமாம் ஷாஃபீ ரஹ்) பாகம்-3 இமாம் ஷாஃபீ ரஹ் அவர்கள், ஒருவர் சுமையை மற்றவர் சுமக்கமாட்டார் என்ற இறைவசனத்தை காட்டி ஒருவர் தொழுது கொண்டியிருக்கும்போது பெண், கருப்பு நாய், கழுதை, குறுக்கே சென்றால் தொழுகை பாத்தில் ஆகிவிடும் என்ற நபிமொழியை மறுத்தார்களா? இமாம் ஷாஃபீ ரஹ் அவர்கள் குர்ஆனுக்கு முரண்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நிராகரிக்க வேண்டும் என்று கூறினார்களா? பீஜெ கூறுவது என்ன? …

Read More »

இமாம்களின் மீது பீஜெ-யின் அவதூறு – (இப்னு தைய்மிய்யா) பாகம்-2

குர்ஆனுக்கு முரண்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நிராகரிக்க வேண்டும் என்று ஷைகுல் இஸ்லாம் இப்னு தைய்மிய்யா அவர்கள் கூறினார்களா? பீஜெயின் கூற்று சரியா? என் தோழர்களை திட்டுபவர்களை அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்ற நபிமொழியின் உண்மைநிலை என்ன? அதிராம்பட்டினம் தாரூத் தவ்ஹீது வழங்கும் கேள்வி பதில் நிகழ்ச்சி. இடம் : அதிராம்பட்டினம் ADT மர்கஸ் நாள் : 25-09-2015 இமாம்களின் மீது பிஜேயின் அவதூறு வழங்குபவர்: மௌலவி.அப்பாஸ் அலி Misc நிகழ்ச்சி …

Read More »

அறிமுகமற்ற சில நபிமொழிகள் (தொடர்-4)

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி அறிமுகமற்ற சில நபிமொழிகள் (தொடர்-4) வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்) இடம்: அல்-கோபர் இஸ்லாமிய நிலைய அரங்கம் (முதல் மாடி) நாள்: 05.11.2015 ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/762o6dba48la3c5/KIC_05112015_Non-familiar_hadees_Mujahid.mp3]

Read More »

இமாம்களின் மீது பீஜெ-யின் அவதூறு – (மாலிக் இமாம்) பாகம்-1

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படும் என்று இமாம்கள் கூறியதாக பீஜெ கூறும் கூற்றின் உண்மை நிலை என்ன? பிறர் வீட்டில் உற்றுபார்ப்பவனின் கண்ணை குத்துங்கள் என்ற நபிமொழியின் நிலை என்ன? அதிராம்பட்டினம் தாரூத் தவ்ஹீது வழங்கும் கேள்வி பதில் நிகழ்ச்சி. இடம் : அதிராம்பட்டினம் ADT மர்கஸ் நாள் : 25-09-2015 இமாம்களின் மீது பிஜேயின் அவதூறு வழங்குபவர்: மௌலவி.அப்பாஸ் அலி Misc நிகழ்ச்சி ஏற்பாடு: அர்ரவ்ழா இஸ்லாமிய கல்லூரி, …

Read More »

கேலி செய்யப்படும் இறை தூதர்

அதிராம்பட்டினம் தாரூத் தவ்ஹீது வழங்கும் சிறப்பு மார்க்க விளக்க நிகழ்ச்சி நாள் : 03-10-2015 கேலி செய்யப்படும் இறை தூதர். வழங்குபவர்: மவ்லவி அப்பாஸ் அலி Misc Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/549ppc3oydj5p9p/insulted_irai_thoothar-AbbasAli.mp3]

Read More »

ஜக்காத்தில் பிஜேயின் பித்அத்

அதிராம்பட்டினம் தாரூத் தவ்ஹீது வழங்கும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் இடம் : அதிராம்பட்டினம் நாள் : 31-10-2015 ஜக்காத்தில் பிஜேயின் பித்அத் வழங்குபவர்: மௌலவி. அப்பாஸ் அலி Misc நிகழ்ச்சி ஏற்பாடு : தாரூத் தவ்ஹீது, அதிராம்பட்டினம் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/9tv943uh4oj4q4w/PJ_bidah_in_Zakat-AbbasAli.mp3]

Read More »

நவீன வழிகேடுகளும் இமாம் பர்பஹாரி-யின் எச்சரிக்கைகளும்

ஷரஹு ஸுன்னா (நபிவழியின் விளக்கம்) தமிழாக்கம்: மவ்லவி. அப்பாஸ் அலி இமாம் பர்பஹாரி அவர்கள் ஹிஜ்ரி 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள். கவாரிஜ்கள், ஷியாக்கள், முஃதஸிலாக்கள் கத்ரிய்யாக்கள் இருந்தன இந்த வழிகெட்டக் கூட்டங்கள் நபிமொழிகளை மறுத்து குர்ஆனக்கு தங்கள் மனோ இச்சைப்படி விளக்கம் அளித்தனர். தாங்களின் புதுமையான வழிகேடுகளை நியாயப்படுத்துவற்க்காக நபித்தோழர்களை மிகவும் தரக்குறைவாக விமர்சித்தனர். இஸ்லாம் என்ற பெயரில் இவர்கள் உருவாக்கிய வழிகேடுகளை ஏற்றக்கொள்ளாமல் நபிவழியில் சென்ற மக்களைப் பார்த்து …

Read More »

இறையச்சத்தை வளர்த்துக் கொள்வது எப்படி? – 01

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்- நாம் ஒவ்வொரு நாளும் அமல்களை தொடராக செய்து வருகிறோம்.என்றாலும் அந்த அமல்கள் மூலம் உள்ளத்திற்கு இறையச்சம் வளர்ந்துள்ளதா? என்றால் மிக,மிக, குறைவு என்று தான் சொல்ல வேண்டும். அப்படியானால் அதற்கு காரணம் என்ன? எங்கயோ ஒரு பிழை நடக்கிறது அதை திருத்திக் கொண்டால் உள்ளத்தில் இறையச்சம் வளர்வதை நாமே உணர முடியும். ஒரு அமலை செய்தவுடன் எப்படி உள்ளத்தில் இறையச்சத்தை வளர்ப்பது? …

Read More »