பயணம் மற்றும் தொகுப்பு : பூவை அன்சாரி முன்னுரை: 1980-களில் தமிழகத்தில் ஏகத்துவ பிரச்சாரம் தொடங்கியது என கூறலாம். இஸ்லாத்தின் மூல ஆதாரங்களாக திகழ்கின்ற அல்லாஹ்வின் வேதமாகிய ‘குரான்’ மற்றும் நபிகளாரின் பொன்மொழிகளுக்கு (ஹதீஸ்) ஏற்ப ஒவ்வொரு முஸ்லிமும் தனது வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற பிரச்சாரம் தொடங்கியது. மார்க்கம் என்ற பெயரால் முஸ்லிம்கள் செய்து வந்த தர்கா வழிபாடு மற்றும்ப கந்தூரி விழாக்கள் போன்றவை இஸ்லாத்தில் இல்லாதவை என்று …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library