Featured Posts

இளைஞர்களே! உங்களைத்தான்!

இளைஞர்களே! உங்களைத்தான்! வழங்குபவர்: அஷ்ஷெய்க் A.L. பீர் முஹம்மத் காசிமி அகில இலங்கை தவ்ஹீத் கூட்டமைப்பின் (I.A.T) தேசிய தவ்ஹீத் மாநாடு 30.06.2007, புத்தளம்

Read More »

‘வஹ்தத்துல் வுஜூத்’ ஓர் ஆய்வு (அத்வைதக் கொள்கை மற்றும் அதன் தோற்றமும் வளர்ச்சியும்)

அத்வைதக் கொள்கை மற்றும் அதன் தோற்றமும் வளர்ச்சியும் ‘வஹ்தத்துல் வுஜூத்’ ஓர் ஆய்வு வழங்குபவர்: Dr. U.L.A. அஷ்ரஃப் P.hd (ஹதீஸ் கலை வல்லுனர் மற்றும் பேராசிரியர், மன்னர் காலித் பல்கலைக்கழகம், அப்ஹா, சவுதி அரேபியா) அகில இலங்கை தவ்ஹீத் கூட்டமைப்பின் (I.A.T) தேசிய தவ்ஹீத் மாநாடு 30.06.2007, புத்தளம்

Read More »

பல்லின சமூகங்களுக்கு மத்தியில் முஸ்லிம்கள் எவ்வாறு வாழவேண்டும்

பல்லின சமூகங்களுக்கு மத்தியில் முஸ்லிம்கள் எவ்வாறு வாழவேண்டும் வழங்குபவர்: அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயீல் ஸலஃபி B.A. Hons (ஆசிரியர்: உண்மை உதயம்) அகில இலங்கை தவ்ஹீத் கூட்டமைப்பின் (I.A.T) தேசிய தவ்ஹீத் மாநாடு 30.06.2007, புத்தளம்

Read More »

நிம்மதி எங்கே?

நிம்மதி எங்கே? வழங்குபவர்: அஷ்ஷெய்க் S.M. அப்துல் ஹமீத் ஷரஈ அகில இலங்கை தவ்ஹீத் கூட்டமைப்பின் (I.A.T) தேசிய தவ்ஹீத் மாநாடு 30.06.2007, புத்தளம்

Read More »

ஸுன்னாவைப் புரிந்துக் கொள்வது எப்படி?

ஸுன்னாவைப் புரிந்துக் கொள்வது எப்படி? வழங்குபவர்: அஷ்ஷெய்க் ளஃபர் அஜ்வாத் மதனி B.A. Hons (விரிவுரையாளர்: குல்லியத்து இப்னு அப்பாஸ்) அகில இலங்கை தவ்ஹீத் கூட்டமைப்பின் (I.A.T) தேசிய தவ்ஹீத் மாநாடு 30.06.2007, புத்தளம்

Read More »

மாதவிடாய்ப் பெண் தவிர தவாஃப் அல் விதா அனைவரும் செய்வது.

835. ”இறையில்லம் கஅபாவை வலம் வருவதை ஹஜ்ஜின் கடைசி வழிபாடாக ஆக்கிக் கொள்ள வேண்டும்’ என மக்கள் கட்டளையிடப்பட்டுள்ளனர். ஆயினும் மாதவிடாய்ப் பெண்களுக்கு மட்டும் அதில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. (கடைசி தவாஃபான தவாஃபுல் விதாவை மட்டும் விட்டுவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.) புஹாரி :1755 இப்னு அப்பாஸ் (ரலி). 836. ‘ஹஜ்ஜின்போது நான் நபி (ஸல்) அவர்களிடம் ஸஃபியாவுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது’ எனக் கூறினேன். அதற்கு நபியவர்கள் ‘அவள் நம்மைப் பயணத்தைவிட்டு …

Read More »

பலிப்பிராணியை வாகனமாக்குதல்.

833. ஒருவர் தம் குர்பானி ஒட்டகத்தை இழுத்துச் செல்வதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் ‘அதில் ஏறிக் கொள்வீராக!” என்று கூறினார்கள். அதற்கவர் ‘இது குர்பானி ஒட்டகமாயிற்றே!” என்றார். நபி (ஸல்) அவர்கள் ‘(பரவாயில்லை) நீர் அதில் ஏறிக் கொள்ளும்!” என்றார்கள். (அவர் அதில் ஏறாததால்) இரண்டாவது முறையிலோ, மூன்றாவது முறையிலோ நபி (ஸல்) அவர்கள் ‘உமக்குக் கேடு உண்டாகட்டும்! ஏறுவீராக!” என்று கூறினார்கள். புஹாரி :1689 அபூஹூரைரா (ரலி). …

Read More »

ஜகாத்

ஜகாத் ஓரு மறு ஆய்வு -மௌலவி, ஹாஃபிழ், நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி Link: www.islamkalvi.com/fiqh/zakath/vimarsanam_vilakkam_text.htm அணியும் நகைகளுக்கு ஜகாத் உண்டா? -மௌலவி, ஹாஃபிழ், நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி Link: www.islamkalvi.com/fiqh/zakath/using_ornaments.htm ஜகாத் சட்டங்கள்: ஜனவரி(2006) ஏகத்துவத்தில் மீண்டும் குழப்பங்கள் -மௌலவி, ஹாஃபிழ், நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி Link: www.islamkalvi.com/fiqh/zakath/reply_to_ehathuvam_jan2006.htm

Read More »

பலிப்பிராணிகளை அலங்கரித்தல்.

831. நபி (ஸல்) அவர்களின் குர்பானி ஒட்டகங்களின் கழுத்து மாலைகளை நான் என்னுடைய கைகளாலேயே கோர்த்தேன். அதை நபி (ஸல்) அவர்கள் தங்களின் பிராணியின் கழுத்தில் போட்டு அதற்கு அடையாளமுமிட்டு அதை பலியிட்டார்கள். அதன் பிறகு அவர்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டிருந்த எந்தப் பொருளும் அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருக்கவில்லை. (அதாவது இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டார்கள்.) புஹாரி : 1696 ஆயிஷா (ரலி). 832. ”பலிப்பிராணியைக் கொண்டு வருகிறவர் அதை பலியிடும்வரை ஹஜ் …

Read More »

கொடுக்கல் வாங்கல் ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்

கொடுக்கல் வாங்கல் ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம் வழங்குபவர்: அஷ்ஷேய்க் M.I.M. அன்ஸார் தப்லீகி (அதிபர் குல்லிய்யது தத்பீகுஸ் ஷரீஆ) அகில இலங்கை தவ்ஹீத் கூட்டமைப்பின் (I.A.T) தேசிய தவ்ஹீத் மாநாடு 30.06.2007, புத்தளம்

Read More »