ஒருவருடைய இறையச்சம் சோதிக்கப்படுவது அவர் தனிமையில் இருக்கும்போதுதான்.
தனக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே உள்ள தொடர்பு தனிமைய வாழ்வில் எவ்வாறு இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் அன்றாடம் சோதித்துப் பார்க்க வேண்டும்.
தனிமையில் அல்லாஹ்வை அஞ்சுவதன் அவசியத்தை மிகவும் அவசியமான வழிகாட்டுதல்களுடன் வழங்குகிறார் மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன்.
இடம்: மனாமா, பாரூக் மஸ்ஜித்
Download mp4 Video Size: 237 MB
I need the book on aqeetha and thakwa in Tamil.