Featured Posts
Home » இஸ்லாம் (page 45)

இஸ்லாம்

மனித இனத்தின் தோற்றம் | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-24 [சூறா அந்நிஸா–01]

அல் குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் : சூறா அந்நிஸா அந்நிஸா என்றால் பெண்கள் என்று அர்த்தமாகும். இந்த அத்தியாயத்தில் பெண்கள் பற்றியும் பெண்களுக்குத் தேவையான பல சட்டங்கள் பற்றியும் பேசப்படுகின்றது. குறிப்பாக சமூகத்தில் பலவீனமான நிலையில் இருப்பவர்களின் உரிமைகள் பற்றி இந்த அத்தியாயம் அதிகம் பேசுகின்றது. அல்குர்ஆனில் நான்காம் அத்தியாயமாக இடம் பெற்றுள்ள இந்த சூறா 176 வசனங்களைக் கொண்டது. மனித இனத்தின் தோற்றம் ‘மனிதர்களே! உங்களை ஒரே ஆத்மாவி …

Read More »

பெண்களே! அந்நியவர்களுடன் குழைந்து பேசாதீர்கள்! [16-இன்று ஓரு தகவல்]

ரிஸாலா இஸ்லாமிய அழைப்பகம், அல்-ஜுபைல் RC வழங்கும் பெண்களே! அந்நியவர்களுடன் குழைந்து பேசாதீர்கள்! [16-இன்று ஓரு தகவல்] வழங்குபவர்: அஷ்-ஷைக். அன்ஸார் ஹுசைன் பிர்தவ்ஸி அழைப்பாளர், ரிஸாலா இஸ்லாமிய அழைப்பகம், அல்-ஜுபைல் RC வீடியோ மற்றும் படத்தொகுப்பு: Islamkalvi.com Media Unit

Read More »

மாதவிடாய் காலத்தில்… கணவன்மார்களின் பார்வைக்கு..!

பெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க கூடாது. விடுப்பட்ட தொழுகைகளை மீட்டி தொழ அவசியம் கிடையாது. ஆனால் அன்றை நாட்களில் விடுப்பட்ட நோன்புகளை சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது வேறு நாட்களில் அதை களாவாக பிடிக்க வேண்டும். இந்த மாதவிடாய் என்பது அல்லாஹ்வால் அனைத்து பெண்களுக்கும் இயற்கையிலே அமைத்துள்ளான். இந்த மாதவிடாயைப் பொருத்த வரை ஒவ்வொரு …

Read More »

முதல் மனிதனின் முதல் தவறு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-25]

முதல் மனிதனின் முதல் தவறு அல்லாஹ் மண்ணில் இருந்து முதல் மனிதனைப் படைத்தான். அம்மனிதர் ஆதம் நபி ஆவார். அவருக்கு அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் அல்லாஹ் கற்றுக் கொடுத்தான். பின்னர் ஆதம் நபிக்கும் மலக்குகளுக்கும் இடையில் ஒரு போட்டி நடந்தது. அல்லாஹ் சில பொருட்களைக் காட்டி அவற்றின் பெயர்களைக் கூறுமாறு மலக்குகளிடம் சொன்னான். மலக்குகளோ நீ கற்றுத் தந்ததைத் தவிர வேறு எதுவும் எமக்குத் தெரியாது எனக்கூறி தமது அறியாமையை …

Read More »

இளமையும் இஸ்லாமும்

(ஆகஸ்ட் – 2018) ஆகஸ்ட் 12 ஆம் திகதி சர்வதேச இளைஞர் தினமாகும். இளமையை வீணாக விரயமாக்கிக் கொண்டிருக்கும் இளைய சமூகத்தை விழிப்படையச் செய்து அவர்களை வினைத்திறன் மிக்கவர்களாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே இத்தகைய தினங்கள் கொண்டாடப்படுகின்றன. இளமையும் இஸ்லாமும்: மனிதனின் வாழ்க்கைக் காலத்தையும் அவனது இளமைக் காலத்தையும் அல் குர்ஆன் இப்படிச் சித்தரித்துக் காட்டுகின்றது. ‘அவன்தான் மண்ணிலிருந்தும் பின்னர்; இந்திரியத் துளியிலிருந்தும் பின்னர் (கருவறைச் சுவரில்) ஒட்டிக் கொள்ளக் …

Read More »

குர்பானி (உழ்ஹிய்யாவு)க்குப் பதிலாக பெறுமதியை பணமாக கொடுக்கலாமா? உஸ்தாத் மன்சூர்-க்கு மறுப்புரை

தவறான கருத்துகள் மக்கள் மன்றத்தில் பரவும் போது அதற்க்கு உடனடியான மறுப்புரையும், சரியான கருத்துகளையும் மக்கள் மன்றத்தில் வைக்கவேண்டும் இல்லையென்றால் தவறான செய்தியை உண்மையன நம்பி மக்கள் செயல்பட ஆரம்பித்துவிடுவார்கள். அந்த வகையில் இலங்கையில் இக்வானிய சிந்தனைவாதியான உஸ்தாத் மன்சூர் குர்பானி (உழ்ஹிய்யா) தொடர்பான ஆதாரமற்ற முறையில் பலசெய்திகளை ‘உள்ஹிய்யாவும் சிறுபான்மை சமூகத்தில் அதன் நடைமுறையும்’ என்ற தலைப்பில் நூல் வடிவில் வெளியிட்டுள்ளார். அந்த நூலூக்கான மறுப்புரையை அஷ்ஷைக். அப்துல்லாஹ் …

Read More »

அந்த மூன்று வார்த்தைகள்

தலைவலி, காய்ச்சல் போன்ற தாங்கமுடிந்த சில வேதனைகளை நோயாகக் கருதி நான் மருத்துவரிடம் சென்றதாக ஞாபகமில்லை. ஆனால், அவ்வப்போது தலைகாட்டிப்போகும் சில நோய் அடையாளங்கள் “முதுமையை நோக்கி நகர்கிறேன்” என்பதை அப்பட்டமாகக் கூறிப்போக வந்தாற்போல போல இருக்கும். சரி, முதுமை வரும்போது வரவேற்பது நாகரீகம் என்பதற்காக வைத்தியரை நாடாதிருக்க முடியுமா? பிறகு வைத்தியர்களெதற்கு? என்றெண்ணியவளாய், குளத்தினுள்ளிருந்து தலையை நீட்டிக் கொண்டிருக்கும் ஆமைகளைப் போன்று, எனக்குள் எட்டிப்பார்த்திருந்த சில பெயரறியா வருத்தங்களை …

Read More »

அல்லாஹ்வை அவமதிக்கும் வழிகெட்ட அத்வைதிகளும், அஷ்அரிய்யாக்களும் [அத்வைத கொள்கைகான மறுப்புரை] | தொடர்-04

அல்லாஹ் தன்னை ஒருவனாகவும், அழகிய தோற்றம் உள்ளவனாகவும் மறுமை நாளில் அடியார்கள் அவனை நேரடியாக தமது கண்களால் காணக்கூடியவனாகவும் அறிமுகம் செய்துள்ள நிலையில்… அத்வைதிகள் எனப்படும் நாஸ்தீககர்கள், அல்லாஹ்வை அவனது படைப்புக்களில் ஒருவனாகவும் சிலைகள், விக்ரகங்கள், மரம், செடி கொடிகள் , கோவிலில் வணங்கப்படும் சாமிகள், எலி, பன்றி, ஏசுநாதர், புத்த பெருமான் போன்ற அல்லாஹ் அல்லாது வணங்கப்படும் அனைத்தும் அல்லாஹ் தான், அவற்றை வணங்குவோரும் அல்லாஹ்வையே வணங்குகின்றனர் (نعوذ بالله) …

Read More »

அல்லாஹ்வை அகௌரவப்படுத்தும் காத்தான் குடி வழிகேடன் [அத்வைத கொள்கைகான மறுப்புரை] | தொடர்-03

அல்லாஹ்வை அகௌரவப்படுத்தும் காத்தான் குடி வழிகேடன் ரவூஃபுக்கும் அவனது சகாக்களுக்கும் [அத்வைத கொள்கைகான மறுப்புரை] | தொடர்-03 அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வை அவனுக்கே சொந்தமான, அவனது படைப்புக்கள் எவரும் கூட்டுச் சேரமுடியாத உயர்ந்த பண்புகளைக் கொண்டு தனித்தவனாக, அகிலத்தோடு ஒன்றரக் கலக்காதவனாக, ஏழு வானங்களுக்கும் அப்பாலுள்ள அர்ஷின் மீதிருப்பவனாக, மனைவி,மக்கள், இணை துணை அற்றவனாக, ஈருலகிலும் அதிரடியாக? மறுமையில் நேரில் பார்க்கப்படக் கூடியவனாக, மறுமையில் காஃபிர்களும் அவன் ஒரு இருப்பதை அங்கீகரித்து, ஒத்துக் கொள்ளப்படுபவனாக, மறுமை நாளில் தனது காரியங்களை …

Read More »

வானவர்களும் இறைவனின் செய்திகளும்

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: அல்கோபர் தஃவா நிலையம் நாள்: 19-07-2018 (வியாழக்கிழமை) தலைப்பு: வானவர்களும் இறைவனின் செய்திகளும் வழங்குபவர்: அஷ்ஷைய்க். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: Moulavi Raasim Sahvi படத்தொகுப்பு: Islamkalvi Media Team

Read More »