Featured Posts
Home » 2006 » February » 19

Daily Archives: February 19, 2006

இந்தியாவில் இஸ்லாம்-17

தொடர்-17: தோப்பில் முஹம்மது மீரான் செப்பேடு தரும் செய்தி முதல் சேர வம்சத்தின் கடைசி பெருமாளாகிய சேரமான் பெருமாள் நாயனாருக்குப் பின், இரண்டாவது சேர வம்சத்தை சார்ந்த ஸ்தாணுரவி வர்மா என்ற சேர அரசர் கொல்லம் நகரில் உள்ள ‘தரீசாப் பள்ளி’ என்ற சிரியன் (Syrian) கிறிஸ்தவ தேவாலயத்திற்கு எழுதிக் கொடுத்த மானியமாகும். இரண்டாவது ஆவணம் அந்த தேவாலயத்தைக் கட்டிய ‘ஈசோ சபீர்’ என்பவர் பெயருக்கு எழுதிக் கொடுத்த இச்செப்பேடு …

Read More »

இஸ்லாம் தாக்கப்படும் போதெல்லாம்…

நாம் எங்கிருந்து வந்தோம், எங்குச் செல்கிறோம் எனும் கேள்விக்கு விடை தேடும் போதுதான் ஒவ்வொரு மனிதனும் தத்துவச் சிந்தனையாளன் ஆகிறான். இந்தத் தேடலின் விளைவாகத்தான் உலகம் பல்வேறு கொள்கைகளையும் சிந்தனைகளையும் மாறிமாறிச் சோதித்துப்பார்த்தது! மனிதனை நல்வழிப்படுத்தி உலக மக்களை அமைதியாகவும் சுபிச்சமாகவும் வாழச் செய்ய இதுவரை எத்தனையோ கொள்கைகள் தோன்றி விட்டன. அவை உருவாக்கியவரின் பெயராலோ அல்லது தத்துவத்தின்/கொள்கையின் பெயராலோ அழைக்கப் படுகின்றன. அரசியல் ரீதியான சமூக மாற்றத்தை ஏற்படுத்தி, …

Read More »