இப்படி ஒரு கேள்வியை யாராவது உங்களிடம் கேட்டால், அவரைப் பற்றி என்ன நினைப்பீர்கள்? உலக நடப்போ அல்லது சவூதியில் மன்னராட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதையோ அறியாதவர் என்றுதானே நினைக்கத் தோன்றும்! பாமரர் ஒருவர் கேட்டிருந்தால் பரவாயில்லை என அவரின் அறியாமையை மன்னிக்கலாம்; ஆனால் இஸ்லாத்தின் அடிப்படையை அசைத்துப் பார்க்கிறேன் பேர்வழி என்று மேலைநாட்டவரின் இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரங்களை தமிழில் மொழிபெயர்த்து, அரைகுறை ஞானியாக எழுதி வரும் நேசகுமார் கேட்டிருக்கிறார். இதே …
Read More »Daily Archives: February 16, 2007
குரைஷி குலத்தில் 12 ஆட்சியாளர்கள்.
இஸ்லாம் மார்க்கத்தில் சமூகம், இனம், குலம், கோத்திரத்திற்கெல்லாம் எந்த மதிப்பீடுமில்லை என்று வரும் 049:013ம் இறைவசனம் எடுத்துக் கூறுகிறது. குலங்கள், கோத்திரங்களாக இருப்பதும் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காகவேயன்றி, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற அடிப்படையில் பெருமை பாராட்டுவதற்கல்ல. நீங்கள் எந்தக் கோத்திரத்தையும் – எந்த குலத்தையும் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அதனால் உங்களில் ஒருவர் உயர்ந்தவராகவே, தாழ்ந்தவராகவோ ஆகிவிட மாட்டார். இறைவனை எவர் அஞ்சுகின்றரோ அவரே இறைவனிடத்தில் அதிகம் சிறந்தவராவார். மனிதர்களே! நாம் …
Read More »பிரயாணிகள் தொழுகை..
398– அல்லாஹ் தொழுகையினை கடமையாக்கிய போது ஊரிலிருந்தாலும், பிரயாணத்திலிருந்தாலும் இரண்டு இரண்டு ரக்அத்களாக கடமையாக்கினான். பிரயாணத்தில் தொழுகை இரண்டு ரக்அத்தாகவே ஆக்கப்பட்டு பிரயாணம் அல்லாத போதுள்ள தொழுகை அதிகரிக்கப்பட்டது. புகாரி-350: ஆயிஷா (ரலி) 399– நான் நபி (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டிருந்தேன். அவர்கள் பயணத்தில் உபரித் தொழுகைகளைத் தொழுததை நான் பார்த்ததில்லை. ‘அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன் மாதிரி இருக்கிறது’ என்று அல்லாஹ் கூறினான். புகாரி-1101. இப்னு …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library