Featured Posts
Home » இஸ்லாம் (page 106)

இஸ்லாம்

கப்ருடைய வாழ்வு

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் மனிதன் மரணித்த பின்னர் அவனது நிலை என்ன என்பது குறித்து இஸ்லாம் விரிவாகவே பேசுகின்றது. இஸ்லாமிய நம்பிக்கையில் மரணத்தின் பின் உள்ள மறுமை வாழ்வு பற்றிய நம்பிக்கை என்பது பிரதானமானதாகும். மனிதன் மரணித்ததில் இருந்து மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் காலம் வரைக்கும் உள்ள இடைப்பட்ட காலம் அல்லது அவனது வாழ்வு ‘ஆலமுல் பர்ஸக்’ – திரைமறைவு …

Read More »

மூட நம்பிக்கை ஒழிப்பு (அல்குர்ஆன் விளக்கம்)

‘உங்கள் மனைவியர் உங்கள் விளை நிலங்களாவர். உங்கள் விளை நிலங்களுக்கு நீங்கள் விரும்பிய விதத்தில் செல்லுங்கள். உங்களுக்காக (நல்லறங்களை) முற்படுத்துங்கள். இன்னும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக நீங்கள் அவனைச் சந்திக்கக் கூடியவர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு நன்மாராயம் கூறுவீராக!’ (2:223) இஸ்லாம் எல்லா வகையான மூடநம்பிக்கைகளையும் ஒழித்த மார்க்கமாகும். உடலுறவு தொடர்பில் யூதர்களிடம் ஒரு மூடநம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையின் தாக்கம் மதீனத்து முஸ்லிம்களிடம் இருந்தது. …

Read More »

மாதவிடாயும் பெண் கொடுமையும் (அல்குர்ஆன் விளக்கம்)

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் ‘மாதவிடாய் பற்றியும் உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். ‘அது ஒரு அசௌகரியமாகும். எனவே, மாதவிடாயின் போது பெண்களை (உறவு கொள்வதை) விட்டும் ஒதுங்கிக் கொள்ளுங்கள். அவர்கள் தூய்மை யடையும் வரை அவர்களிடம் (உறவுக்காக) நெருங்காதீர்கள். அவர்கள் தூய்மையடைந்து விட்டால் அல்லாஹ் உங்களுக்கு ஏவியவாறு அவர்களிடம் செல்லுங்கள்’ என்று (நபியே!) நீர் கூறுவீராக! நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்புத் தேடுபவர்களை நேசிக்கின்றான். …

Read More »

படிப்படியாகத் தடை செய்யப்பட்ட மது (அல்குர்ஆன் விளக்கம்)

‘(நபியே!) மது, சூதாட்டம் குறித்து அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். ‘அவ்விரண்டிலும் பெரும்கேடும், மனிதர்களுக்கு (சில) பயன்களும் இருக்கின்றன. எனினும், அவ்விரண்டின் பயனை விட அவ்விரண்டின் கேடு மிகப்பெரியதாகும்’ எனக் கூறுவீராக! மேலும், தாம் எதைச் செலவு செய்வது? என்றும் உம்மிடம் கேட்கின்றனர். ‘(தேவைக்குப் போக) மீதமுள்ளதை’ எனக் கூறுவீராக! நீங்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறே அல்லாஹ் வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகின்றான்.’ (2:219) அறபு மக்கள் மிகப்பெரும் மதுப் பிரியர்களாக …

Read More »

தஸ்ஹீலுல் அகீதா அல்இஸ்லாமிய்யா (முக்தஸர்) – 12 தொடர்கள்

இஸ்லாமிய கல்வி குழுமம் வழங்கும் தொடர் கல்வி வகுப்பு தஸ்ஹீலுல் அகீதா அல்இஸ்லாமிய்யா (முக்தஸர்) வழங்குபவர்: ஷைக் முபாரக் மஸ்வூத் மதனீ பாகம்-1: Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/vrrljbei74wz90h/001_IKK_Class_Aqeedah01.mp3] பாகம்-2: Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/qgd8jy4d6rbdbu3/002_IKK_Class_Aqeedah02.mp3] பாகம்-3: Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/z1bpcczv126lugs/003_IKK_Class_Aqeedah03.mp3] பாகம்-4: Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/dnuf40bjdpt2elg/004_IKK_Class_Aqeedah04.mp3] பாகம்-5: Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/2nska2bc6m0k115/005_IKK_Class_Aqeedah05.mp3] பாகம்-6: Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/d3edjfmh2hnxr06/006_IKK_Class_Aqeedah06.mp3] பாகம்-7: Download mp3 Audio …

Read More »

அல்-குர்ஆன் சிறப்பும் அதனைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமும்

வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம், தம்மாம், சவூதி அரேபியா நாள்: 11-06-2015 தலைப்பு: அல்-குர்ஆன் சிறப்பும் அதனைக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமும் வழங்குபவர்: மவ்லவி. அலி அக்பர் உமரீ அழைப்பாளர், திருச்சி – தமிழ்நாடு – இந்தியா வீடியோ & படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/4a4b9s42ujhgev5/110615_ICC_Ali_Akbar_alquran.mp3]

Read More »

சா்வதேசப் பிறை விமா்சனங்களும் தெளிவுகளும்

சா்வதேசப் பிறை விமா்சனங்களும் தெளிவுகளும், வழங்குபவர்: மவ்லவி அப்துல் ஹமீத் ஷரஈ, நாள்: 13.06.2015, இடம்: வெட்டுக்குளம் சந்தி புத்தளம், ஏற்பாடு: புத்தளம் ஒன்றினைந்த தவ்ஹீத் ஜமாஅத் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/d44rqjj2r7pcot6/சா்வதேசப்_பிறை_விமா்சனங்களும்_தெளிவுகளும்_பதில்களும்-Abdulhamid.mp3]

Read More »

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரார்த்தனைகள்

குர்ஆனிலிருந்து.. رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ 1. எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக! 2:201 رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِنْ نَسِيْنَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا …

Read More »

நபி வழியும் நம் நிலையும்

கதீப் (நாபியா) இஸ்லாமிய நிலையம் வழங்கும் 3-வது ஆண்டு இஸ்லாமிய மாநாடு (ரமழானை வரவேற்போம்) நாள்: 05-06-2015 (வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து) இடம்: ஜாமிஆ முஸ்னத் பள்ளி வளாகம் (நாபியா) தலைப்பு: நபி வழியும் நம் நிலையும் வழங்குபவர்: அலி அக்பர் உமரீ (அழைப்பாளர், திருச்சி – தமிழ்நாடு – இந்தியா) வீடியோ மற்றும் படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/v8tefs5ddvcu0k8/நபி_வழியும்_நம்_நிலையும்-Aliakbar.mp3]

Read More »

அல்குர்ஆன் விளக்கம் – குழப்பம் கொலையை விடக் கொடியது

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் ‘(நபியே!) புனித மாதத்தில் போர் புரிவது பற்றி உம்மிடம் கேட்கின்றனர். அதில் போர் புரிவது பெரும் குற்றமே. (எனினும்) அல்லாஹ்வின் பாதையை விட்டும், (மக்களைத்) தடுப்பதும் அவனை நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் தடுப்பதும் அங்குள்ளோரை அங்கிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் குற்றமாகும். மேலும், குழப்பம் விளைவிப்பது கொலையை விட பெரும் குற்றமாகும் என்று (நபியே!) நீர் …

Read More »