Featured Posts

நபிகளார் வாழ்வு அழகிய முன்மாதிரி

நபிகளார் வாழ்வு அழகிய முன்மாதிரி 7-ஆம் ஆண்டு இஸ்லாமிய கருத்தரங்கம், ரஹீமா, சவுதி அரேபியா – நாள்: 24.11.2006 வழங்குபவர்: மௌலவி உத்மான் ஃபிர்தவ்ஸி

Read More »

வெள்ளைப்பூண்டு வெங்காயம் உண்பது பற்றி..

331– யார் இந்த (வெங்காயச்) செடியிலிருந்து சாப்பிடுகிறாரோ அவர் நமது பள்ளியை நெருங்க வேண்டாம் என்று கைபர் போரின் போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி-853: இப்னு உமர் (ரலி) 332– ஒரு மனிதர் அனஸ் (ரலி) இடம் வெங்காயம் பற்றி நபி (ஸல்) அவர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் என்று கேட்டார். அதற்கு அனஸ் (ரலி) யார் அந்தச் செடியிலிருந்து (விளைவதை) உண்ணுகிறாரோ அவர் நம்மை நெருங்க வேண்டாம் …

Read More »

முக்தரன் மாயும் முஸ்லிம் உலகமும்!

முக்தரன் மாயும் முஸ்லிம் உலகமும்! முக்தரன் மாய். பரபரப்பாக பேசப்பட்ட, தனக்கிழைக்கப்பட்ட பாலியல்கொடுமைக்கு நீதி கேட்டுப் போராடிய பாகிஸ்தானிய பெண். பாகிஸ்தானின் அழுக்கை வெளிநாடுகளில் அம்பலப்படுத்துவதாக அந்நாட்டு அதிபரால் செய்யப்பட்ட கண்டனத்தை மீறி நியாயத்துக்காகப் போராடியவர். பாகிஸ்தான். இஸ்லாமியக் குடியரசு (அ) இராணுவ அரசு என்று தன்னைப்பிரகடனப்படுத்திக்கொண்டாலும், கெடுத்தவனுக்கே பெண்ணைக் கட்டிவைக்கும் கேணத்தனமான பஞ்சாயத்துத் தீர்ப்புகளை விடவும் மோசமான கட்டைப் பஞ்சாயத்துகள் அதிகமதிகம்புழக்கத்தில் உள்ள நாடு. முஸ்லிம் உலகம். தன் …

Read More »

தொழுகைக்கு முன் உணவு தயாராக இருந்தால்..

327– இரவு உணவு உங்களுக்கு முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கத் தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்லப்பட்டால், முதலில் உணவை உண்ணுங்கள். (பிறகு தொழச் சொல்லுங்கள்) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி: அனஸ் பின் மாலிக் (ரலி) 328– இரவு நேர உணவு தயாராகி விடுமானல் மஃரிபுத் தொழுகையைத் தொழுவதற்கு முன்னால் இரவு உணவை அருந்துங்கள். உங்கள் உணவை(த் தொழுகையை விட) முற்படுத்துங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி-672: …

Read More »

சித்திரங்களாலான ஆடையை….

326– கோடுகள் போடப்பட்ட ஒரு மேலாடை அணிந்து நபி (ஸல்) அவர்கள் தொழதார்கள். அதன் கோடுகள் என் கவனத்தை திருப்பிவிட்டன. இதை அபுஜஹ்மிடம் கொடுத்து விட்டு மற்றொரு ஆடையைக் கொண்டு வாருங்கள்! என்று கூறினார்கள். புஹாரி-752: ஆயிஷா (ரலி)

Read More »

அல்குர்ஆனும் ஸஹீஹான ஹதீஸ்களும்

அல்குர்ஆனும் ஸஹீஹான ஹதீஸ்களும் நாள்: 16.12.2006, கோவை – வழங்குபவர்: மௌலவி ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி

Read More »

முஸ்லிம்களும் பொங்கலும்

சகோதரர் ஜோ ‘தமிழ் கத்தோலிக்கரும் பொங்கலும்’ என்ற பதிவில் பொங்கல் திருநாளை ஒட்டுமொத்த தமிழர்களின் கலாச்சார திருநாளாகச் சொல்லி இருந்தார்.மேலும்,”கிறிஸ்தவக் கத்தோலிக்கர்கள் மதத்தையும் கலாச்சாரத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்வதில்லை; தமிழர் என்ற அடிப்படையில் பொங்கலைக் கொண்டாடுகின்றனர்” என்று சொல்லி இருந்தார். இதேபோல் சென்றவருடம் ‘கல்வெட்டு’ என்ற பதிவர், “தமிழர்களாகிய முஸ்லிம்கள் ஏன் பொங்கல் கொண்டாடுவதில்லை?” என்று கேட்டிருந்தார். கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திகர்களும் பொங்கலைக் கொண்டாடுகின்றனர். நடைமுறையில் பொங்கல் …

Read More »

காலணியுடன் தொழுதல்..

325– அனஸ் பின் மாலிக் (ரலி) இடம் நான் நபி (ஸல்) அவர்கள் செருப்பணிந்து தொழுதிருக்கிறார்களா? என்று கேட்டேன். ஆம் எனப் பதில் கூறினார்கள். புகாரி-386: ஸயீது பின் யஸீதுல் அஸ்தி (ரலி)

Read More »

சஹீஹான ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுமா? (அன்சர் ஹுஸைன்)

சஹீஹான ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுமா? நாள்: 16.12.2006, கோவை – வழங்குபவர்: மௌலவி அன்சர் ஹுஸைன்

Read More »

தொழுகையின் போது துப்புதல் பற்றி..

319– நபி (ஸல்) அவர்கள் கிப்லா திசையில் உள்ள சுவற்றில் எச்சிலைக் கண்டார்கள். அதை சுரண்டி விட்டு மக்களை நோக்கி உங்களில் ஒருவர் தொழுதுக்கொண்டிருக்கும் போது தம் முகத்துக்கு எதிராக உமிழலாகாது: ஏனெனில் அவர் தொழும் போது இறைவன் அவருக்கு முன்னிலையில் இருக்கிறான் என்று கூறினார்கள். புகாரி-406:அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) 320– நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் சுவற்றில் (உமிழப் பட்டிருந்த) சளியைக் கண்டு சிறு கல்லை எடுத்து …

Read More »