Featured Posts
Home » இஸ்லாம் (page 33)

இஸ்லாம்

[தஃப்ஸீர்-048] ஸுரத்துல் இன்ஸான் விளக்கவுரை (3) வசனங்கள் 23 – 26

அல்குர்ஆன் விளக்கவுரை ஸுரத்துல் இன்ஸான் | வசனங்கள் 23 – 26 வழங்குபவர்: அஷ்ஷைக். KLM இப்ராஹீம் மதனி நாள்: 05.01.2019 – சனிக்கிழமை இடம்: மஸ்ஜித் பின் யமானி, OLD AIRPORT – ஜித்தா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe …

Read More »

இமாம் ராமஹுர்முஸியின் “அல் முஹத்திஸுல் பாஸில்” பற்றிய சுருக்கமான தேடல்

இமாம் ராமஹுர்முஸியின் “அல் முஹத்திஸுல் பாஸில்” பற்றிய சுருக்கமான தேடல் (ஹதீஸ் கலை அடிப்படை விதிகள் பற்றிய தனித்துவமிக்க முதல் நூல்) “அல் முஹத்திஸுல் பாஸில் பைனர் ராவி வல் வாஈ” என்ற இந்த நூலே (உலூமுல் ஹதீஸ்) ஹதீஸ்கலையின் அடிப்படை விதிகள் என்ற பாடப்பகுதியில் முதன் முதலாவது எழுதப்பட்ட தனித்துவம் வாய்ந்த நூலாகும். இதனை அல் இமாம் அல் ஹாபிழ் அபூ முஹம்மத் அல் ஹஸன் பின் அப்துர் ரஹ்மான் …

Read More »

உயிருடன் உயர்த்தப்பட்ட ஈஸா நபி [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-39]

உயிருடன் உயர்த்தப்பட்ட ஈஸா நபி ஈஸா(அலை) அவர்கள் யூதர்களுக்கு மத்தியில் சத்திய சோதனை செய்தார். அவர் யூத மத குருக்களின் துரோகச் செயல்களைத் தோலுரித்தார். மதத்தின் பெயரால் நடக்கும் அக்கிரமங்களுக்கு எதிராக சாட்டையாகச் சுழன்றார். யூத மத குருக்கள், மதத்தின் பெயரில் செய்யும் சுரண்டல்கள் குறித்தும், மதத்தில் அவர்கள் செய்த இடைச் செருகல்கள் குறித்தும் அவர் போதனை செய்தார். யூதர்கள் சதி செய்வதில் வல்லவர்கள். துரோகம் செய்வது அவர்களின் கூடப் …

Read More »

ஸலஃபுகளின் கொள்கை வழிகேடா?

தமிழகத்தில் தூய தவ்ஹீத் கொள்கையை பிரச்சாரம் செய்கிறோம் என்று கூறக்கூடிய சிலர் தங்களது பிரச்சாரத்தில் ஸலஃபு கொள்கையை வழிகேடு என்று விமர்சித்து பிரச்சாரம் செய்து வருவதை காண முடிகிறது. இத்தகைய பிரச்சாரத்திற்கு அறியாமையும் பிடிவாதமும் தான் காரணமாக இருக்க முடியும். ஒன்று – அவர்களுக்கு ஸலஃப் என்றால் என்ன? இதன் மூலம் யாருடைய கொள்கையை நாடுகிறோம் என்ற அறிவில்லாமல் இவ்வாறு கூறுகிறார்கள் என்று எடுத்துக் கொள்ளவேண்டும். அப்படியில்லாவிட்டால் அவர்கள் தங்களது …

Read More »

இரவில் ஓதவேண்டியவை

அல்கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: அல்கோபர் தஃவா நிலையம், அல்கோபர், சவூதி அரபியா நாள்: 07.02.2019 வியாழக்கிழமை இரவில் ஓதவேண்டியவை உரை: அஷ்ஷைய்க் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) Download supplications in PDF

Read More »

ஜின்களின் உலகம் ⁞ தொடர் – 6 (இறுதி பகுதி)

ஜின்களின் உலகம் ⁞ தொடர் – 6 (இறுதி பகுதி) அஷ்ஷைய்க். அஸ்கர் ஸீலானி Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? Subscribe our Channel

Read More »

ஈமானிய உள்ளம்

சுத்தமல்லி – சாந்தி நிலையம் வழங்கும் மாணவியர்களுக்கான சிறப்பு கல்வியரங்கம் நாள்: 10-02-2019 (ஞாயிற்றுக்கிழமை) இடம்: சாந்தி நிலைய வளாகம் தலைப்பு: ஈமானிய உள்ளம் வழங்குபவர்: SM அப்துல் ஹமீத் ஷரஈ அழைப்பாளர், இலங்கை ஒளிப்பதிவு: ஜமீன் வீடியோஸ் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit நிகழ்ச்சி ஏற்பாடு சாந்தி நிலையம் – சுத்தமல்லி Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: …

Read More »

மறுமையை நோக்கி விரையுங்கள்

இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி நாள்: 08.02.2019 – வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 5மணி முதல் இரவு 10மணி வரை இடம்: மஸ்ஜித் உம்மு உமர் – ஸினாயிய்யா, ஜித்தா  மறுமையை நோக்கி விரையுங்கள்  அஷ்ஷைய்க். இப்ராஹீம் மதனி (அழைப்பாளர் – ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம்) நிகழ்ச்சி ஏற்பாடு: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி  ஜித்தா – சவூதி அரபியா Keep Yourselves updated: Subscribe …

Read More »

ஈஸா நபியும்… அற்புதங்களும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-38]

ஈஸா(அலை) அவர்கள் தந்தை இல்லாமல் அற்புதமாகப் பிறந்தவர். அவரது தாயார் அன்னை மரியம்(அலை) அவர்கள் கற்பொழுக்கம் மிக்கவர்கள், இறை நம்பிக்கை உடையவர்களுக்கு அல்லாஹ் காட்டும் உதாரணமாகத் திகழ்ந்தார்கள். ஈஸா(அலை) அவர்கள் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறைத்தூதராவார். அல்லாஹ் இறைத் தூதர்களை அனுப்பும்போது அவர்களுக்கு சில அற்புதங்களை வழங்குவான். அந்த அற்புதங்கள் அவர்கள் இறைத்தூதர்கள் என்பதற்கான ஆதாரமாக அமையும். அந்த அற்புதங்களை அவர்கள் நினைக்கும் போதெல்லாம் செய்ய முடியாது. அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் …

Read More »

அத்வைதிகளால் தவறாக புரியப்பட்ட திருமறை வசனம் – 04

“ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون” “நாமோ உங்களை விட அவனுக்கு மிக சமீபமாகவே இருக்கின்றோம். எனினும் நீங்கள் பார்ப்பதில்லை ” – 56:85 எல்லாம் அவனே தான் என்ற வழிகெட்ட கொள்கையை பரப்படக்கூடிய சாரார் தம்முடைய வாதத்தை நிறுவுவதற்காக இந்த வசனத்தையும் ஆதாரமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த வழிகெட்ட வாதத்திற்கும் இந்த திருமறை வசனத்திற்கும் அணுவளவும் கூட சம்பந்தமே கிடையாது. இவர்கள் காட்டக்கூடிய இந்த ஆதாரமே …

Read More »