Featured Posts
Home » இஸ்லாம் (page 46)

இஸ்லாம்

அரபி மொழியில் இலாஹ் إله  என்ற சொற்பதம் [அத்வைத கொள்கைகான மறுப்புரை] | தொடர்-02

அரபி மொழியில் இலாஹ் إله  என்ற சொற்பதம் உணர்த்தும் உண்மைகள். முன்னுரை: இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்கள் (அஹ்காம்): உழு, தொழுகை, ஸகாத், ஹஜ், நோன்பு, மரணம், ஜீவனாம்சம், இத்தா இன்னும் பல. வணக்க வழிபாடுகள் ( இபாதாத்): நேர்ச்சை, அறுத்துப் பலியிடுதல், சுஜூத், இறையச்சம்… அல்முஆமலாத்: ( வர்த்தகம்/வாணிபம், கொள்முதல் வியாபாரம் விவசாயம் … போன்ற விபரங்கள்) அல்அக்லாக்:  பண்பாடு, பழக்க வழக்கம் . விருந்தோம்பல், அண்டை அயலவர் கடமைகள், …

Read More »

எங்கும் நிறைந்தவனா இறைவன்? [அத்வைத கொள்கைகான மறுப்புரை] | தொடர்-01

சுமார் முப்பது வருடங்களுக்கு மேலாக காத்தான்குடி நகரில் அத்வைதம் என்னும் வழிகேட்டையும், அதனோடு சேர்ந்த இன்னபிற மார்க்க விரோதச் செயற்பாடுகளையும் விதைத்து, அந்த விஷ செடியினை வளரசெய்தவன் காந்தகுடி அப்துர் ரவூப் மிஸ்பாஹி (மவ்லவி??!!). இக்கொள்கையின் பாரதூரங்களை அறியாமல் இன்றயளவும் இக்கோர கொள்கையில் சிக்கி தவிப்பவர்களை மீட்டெடுக்கவும், ஏனையவர்கள் இந்த வழிகேட்டின் பக்கம் செல்லாமல் இருப்பதற்காகவும் இக்கட்டுரை எமது இஸ்லாம்கல்வி இணையதளத்தில் பதிவிடப்படுகின்றது. இக்கட்டுரையை ஆசிரியர் ரிஸ்வான் மதனி (அபூநதா) …

Read More »

(இலங்கை) பிறை விசயத்தில் சமூகத்தை குழப்பியதும், குழம்பியவர்களும் யார்?

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ்- இலங்கையில் சென்ற 2018 ஷவ்வால் தலை பிறை பார்க்கும் விடயத்தில் இலங்கை முழுவதும் பாரிய பிரச்சனையை சந்திக்க வேண்டி ஏற்பட்டது. இந்த பிரச்சனைக்கு அடிப்படை காரணம் யார்? என்ன நடந்தது? ஏன் தவ்ஹீத்காரர்களின் மீது அபாண்டமாக குற்றம் சுமத்தாட்டப்பட்டது? என்பதை ஒவ்வொன்றாக தெளிவான ஆதாரங்களோடு ஆராய்வோம். விருப்பு. வெறுப்புகளுக்கு மத்தியில் நடுநிலையோடும், அல்லாஹ்வை பயந்து நேர்மையாக ஒப்பு நோக்குமாறும் வாசகர்களை வேண்டிக் கொள்கிறோம். பாதிமா திருடினாலும் …

Read More »

இஸ்லாம் கூறும் கொடுக்கல் வாங்கல் | அல்குர்ஆன் விளக்கவுரை 2:188 – தொடர்-2

அல்குர்ஆன் விளக்க வகுப்பு (ஸுரா அல் பகரா வசனம் 188) தொடர்-2 அஷ்ஷெய்க்: N.P.M அபூபக்கர் சித்தீக் மதனி நன்றி: JASM Media Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? Click Here…

Read More »

குர்ஆனை எத்தனை நாட்களுக்குள் ஓதி முடிப்பது?

நாம் அனுதினமும் குர்ஆனை ஓதிக் கொண்டிருக்க வேண்டும் என்பது அல்லாஹ்வுடைய கட்டளையும், நபியவர்களின் வழி முறையுமாகும். குர்ஆனை ஓதுவதின் மூலம் இந்த உலகத்திலும், மறுவுலகத்திலும் பல விதமான சிறப்புகளும், உயர்வுகளும் கிடைக்கின்றன. அல்ஹம்து லில்லாஹ் ! வழமையாக ஓதி வரும் இந்த குர்ஆனை ரமலான் காலங்களில் அவரவர்களின் நிலையை பொருத்து வேகமாக ஓதி ஒரு தடவையோ, இரண்டிற்கு மேற்ப்பட்ட தடவைகளோ ஓதுவார்கள். அதே நேரம் ரமலான் இருபத்தி ஏழாம் நாள், …

Read More »

சகவாழ்வு

பெரும்பான்மை உத்தியோகத்தர் ஒருவருக்கு சுகயீனம் ஏற்பட்டதனால், அவர் பல நாட்களாக காரியாலயத்திற்குச் சமூகமளித்திருக்கவில்லை. அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுப் பின் வீடு திரும்பிவிட்டார் என்ற தகவலையடுத்து, காரியாலய உத்தியோகத்தர்களிடம் அவருக்காக அறவிடப்பட்ட தொகையுடன் பெரும்பான்மைச் சகோதரர்களுள் இருவரோ அல்லது மூவரோ அவரது வீட்டிற்குச் சென்று சுகம் விசாரித்து வர எண்ணியிருந்தார்கள். ஒன்றரை மணித்தியாலங்கள் பயணித்துச் செல்ல வேண்டிய தூரத்தில் அவரது இல்லிடம் இருந்த காரணத்தினாலேயே அவ்வாறு முடிவாகியிருந்தது. ஆனால், …

Read More »

தஃப்ஸீர் | சூரா யாசீன் [வசனம் 5 முதல் 8 வரை ] தொடர்-02

ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு தஃப்ஸீர் விளக்க வகுப்பு இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய பள்ளி வளாகம் நாள்: 02-07-2018 (திங்கள்கிழமை) தலைப்பு: தப்ஸீர் | சூரா யாசீன் [வசனம் 5 முதல் 8 வரை] தொடர்-02 [அஷ்ஷைக் முஹம்மது பின் ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹ்) தப்ஸீர் நூல் விளக்கவுரை] வழங்குபவர்: அஷ்ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் …

Read More »

தப்ஸீர் | சூரா யாசீன் [வசனம் 1 முதல் 4 வரை ] – தொடர்-01

ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு தப்ஸீர் விளக்க வகுப்பு இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய பள்ளி வளாகம் நாள்: 26-06-2018 (செவ்வாய்கிழமை) தலைப்பு: தப்ஸீர் | சூரா யாசீன் [வசனம் 1 முதல் 4 வரை ] – தொடர்-01 [அஷ்ஷைக் முஹம்மது பின் ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹ்) தப்ஸீர் நூல் விளக்கவுரை] வழங்குபவர்: அஷ்ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய …

Read More »

பொறுமையும்… உறுதியும்… [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 23]

பெருமையும், உறுதியும்: لَـتُبْلَوُنَّ فِىْۤ اَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْ وَلَـتَسْمَعُنَّ مِنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَمِنَ الَّذِيْنَ اَشْرَكُوْۤا اَذًى كَثِيْـرًا وَاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا فَاِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِ‏ ‘நிச்சயமாக நீங்கள் உங்களது செல்வங் களிலும் உங்கள் உயிர்களிலும் சோதிக்கப் படுவீர்கள். இன்னும் உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப் பட்டோரிடமிருந்தும் இணைவைத்தோரிடமிருந்தும் அதிகமான நிந்தனை(வார்த்தை)களையும் நீங்கள் செவியுறுவீர்கள். நீங்கள் பொறுமையாக இருந்து, (அல்லாஹ்வை) …

Read More »

ஸகாத்தும்… சேமிப்பும்… [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புகள்-22]

ஸகாத்தும் சேமிப்பும்: وَلَا يَحْسَبَنَّ الَّذِيْنَ يَبْخَلُوْنَ بِمَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِه هُوَ خَيْـرًا لَّهُمْ‌ بَلْ هُوَ شَرٌّ لَّهُمْ سَيُطَوَّقُوْنَ مَا بَخِلُوْا بِه يَوْمَ الْقِيٰمَةِ  وَ لِلّٰهِ مِيْرَاثُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏ ‘அல்லாஹ் தனது அருட்கொடையிலிருந்து அவர்களுக்கு வழங்கியவற்றில் கஞ்சத்தனம் செய்வோர் அது தங்களுக்கு நல்லது என்று எண்ண வேண்டாம். மாறாக, அது அவர்களுக்குத் தீயதே! …

Read More »