Featured Posts

முஸ்லிம் பெண்களின் அந்நியர்களுடனான திருமணம்: காரணமும் பின்னணியும்

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: அல்கோபர் தஃவா நிலையம் நாள்: 13-09-2018 (வியாழக்கிழமை) தலைப்பு: முஸ்லிம் பெண்களின் அந்நியர்களுடனான திருமணம்: காரணமும் பின்னணியும் வழங்குபவர்: அஷ்ஷைய்க். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் Video by Bro. Shafi Editing: islamkalvi Media team, Jeddah

Read More »

இகாமத் சொல்லப்பட்டால் பேணவேண்டிய ஒழுங்குமுறைகள்

1) இகாமத் சொல்லப்பட்டால் பர்ளான தொழுகையை தவிர வேறு தொழுகை கிடையாது (கடமையான) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் அந்தக் கடமையான தொழுகை தவிர வேறு தொழுகை இல்லை’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 1281 1283. அப்துல்லாஹ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: சுப்ஹுத் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பின் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுது கொண்டிருந்த ஒரு …

Read More »

உதவப் போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொண்ட மூஸா நபி! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-28]

உதவப் போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொண்ட மூஸா நபி! இனவாத ஆட்சி நடந்து வந்தது. மூஸா நபி இஸ்ரேவேல் இனத்தைச் சேர்ந்தவர். எகிப்தியர் ‘கிப்தி’ இனத்தவராவார். ஒருநாள் இரவு இளைஞர் மூஸா வெளியில் வந்தார். இருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். ஒருவர் இவரது இனத்தவர், அடுத்தவர் கிப்தி இனத்தவர். மூஸா நபியின் இனத்தவன் மூஸா நபியிடம் உதவி கேட்டான். மூஸா நபியும் அவனுக்கு ஒரு குத்து விட்டார். ஒரே ஒரு குத்துதான். அவன் …

Read More »

மருந்து, மாத்திரைகள் மாத்திரம் நோய் நிவாரணியல்ல [அறிஞர்களின் பார்வையில் – 02]

بسم الله الرحمن الرحيم இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அதிகமான நோயாளிகள் மாத்திரைகளின்றியே நிவாரணம் பெறுகின்றனர். ஏற்றுக்கொள்ளப்பட்ட துஆவைக் கொண்டு அல்லது பிரயோசனமான ஓதிப் பார்த்தல் முறையைக் கொண்டு அல்லது உள்ளத்தில் உள்ள பலத்தைக் கொண்டு அல்லது அல்லாஹ்வின் மீதுள்ள சிறந்த நம்பிக்கையைக் கொண்டு அவர்கள் நோய் நிவாரணம் பெறுவர். மஜ்மூஉல் பதாவா: 12/563 தமிழில்… அஸ்கீ அல்கமீ (பலகத்துறை, நீர்கொழும்பு) 19.09.2018

Read More »

முஸ்லிம்கள் வெற்றியடைந்த நாட்கள் [ஜும்மா தமிழாக்கம்]

ரியாத் ஓல்டு ஸினாயா தஃவா நிலையம் சார்பாக நடைபெற்ற ஜும்ஆ உரையின் தமிழாக்கம். முஸ்லிம்கள் வெற்றியடைந்த நாட்கள் தமிழாக்கம் :- அஷ்ஷைக். நூஹ் அல்தாஃபி நாள் :- 14 – 09 – 2018, வெள்ளிக்கிழமை இடம்:- பத்ஹா ஜும்ஆ மஸ்ஜித் – ரியாத்

Read More »

ஹுதைபா இப்னுல் யமான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை வரலாறு

By Al-Shaikh Mujahid Ibnu Razeen. 14/Sep/2018 Friday. Place: Jubail Dawah Center.

Read More »

ஆஷுரா தினத்தில் பேண வேண்டியவை… [அறிஞர்களின் பார்வையில் – 01]

بسم الله الرحمن الرحيم இப்னு உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: இந்த ஆஷூரா தினத்தில் (விஷேசமாக) கவலையை வெளிப்படுத்துவது அல்லது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது இரண்டுமே நபிவழிக்கு முரணாகும். இத்தினத்தில் நோன்பு நோற்பதைத் தவிர (விஷேசமாக) வேறெதுவும் நபியவர்களைத் தொட்டும் இடம்பெறவில்லை. மஜ்மூஉல் பதாவா: 16/194 தமிழில்… அஸ்கீ அல்கமீ (பலகத்துறை-நீர்கொழும்பு) 18.09.2018

Read More »

தமிழ் உலகில் ஹதீஸ் நிராகரிப்பின் முன்னோடி பீ.ஜே. எந்த அணியில் சேர்க்கப்படல் வேண்டும்? முஜ்தஹித்? முஃப்ஸித் ?

அறிஞர்கள் இருவகையினர். ஒரு சாரார் அல்லாஹ்வும் அவனது இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல் ) அவர்களும் காண்பித்த வழியில் சமூகத்தை வழி நடத்த தம்மை அற்பணித்த அருள்பாகாகியம் பெற்ற இமாம்கள், நல்லவர்கள். இந்த இலக்கை அடைவதற்காக அவர்கள் மேற்கொண்ட அறிவியல் பயணங்கள், ஹதீஸ் பகுப்பாய்வு முயற்சிகள், உலகில் மேற்கொண்ட பயணங்கள், தூரப் பிரதேசங்களில் பதித்த தடயங்கள் என்பன இஸ்லாமிய வரலாற்றின் அழியாப் புகழ் பெற்ற அத்தியாயங்களாகும். இவர்கள் தான், …

Read More »

ஆஷுரா நோன்பின் பின்னணி – ஸூரத்துஷ் ஷுஃரா கூறும் செய்தி [தஃப்ஸீர்]

அல்-குர்ஆன் விளக்க உரை – தஃப்ஸீர் ஆஷுரா நோன்பின் பின்னணி – ஸூரத்துஷ் ஷுஃரா கூறும் செய்தி வழங்குபவர்: அஷ்-ஷைக். KLM இப்ராஹீம் மதனி நாள்: 15-09-2018 (சனிக்கிழமை) இடம்: மஸ்ஜித் பின் யமானி, ஷரஃபிய்யா – ஜித்தா நிகழ்ச்சி ஏற்பாடு: Islamic Center for Call and Guidance at the Old Airport in Jeddah

Read More »

தாடி வழித்தல் தொடர்பாக உலமாக்களின் கருத்துகள்

بسم الله الرحمن الرحيم தாடி வழித்தல் தொடர்பாகப் பழைய புதிய 11 உலமாக்களின் கருத்துக்களை இங்கு நாம் தொகுத்தளித்துள்ளோம். அவற்றை நன்கு வாசித்துப் பயன்பெறுமாறு இப்பதிவு மூலம் விண்ணப்பிக்கின்றோம். 1. அல்லாமா இப்னு ஹஸ்ம் அல்அந்தலுஸி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக தாடியை வழிப்பது அலங்கோலமாகும். எனவே, அது கூடாது என்ற கருத்தில் இமாம்கள் ஒன்றுபட்டுள்ளார்கள்.” (மராதிபுல் இஜ்மா, அல்மஹல்லி) 2. இப்னு அப்தில் பர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் …

Read More »