Featured Posts

பெண்களுக்கான சட்டங்களும்… உபதேசங்களும்… (1)

அரபி மொழியில் எழுதப்பட்ட உம்ததுல் மர்ஆ என்ற புத்தகத்திலிருந்து இப்பாடம் நடத்தப்படுகிறது. இதில் பெண்கள் தொடர்பாக 100 நபிமொழிகள் கூறப்பட்டுள்ளது. அத்துடன் நாம் அந்த நபிமொழிகலிருந்து பெறப்பட்ட சட்டங்களையும் உபதேசங்களையும் சேர்த்து சொல்லி இருக்கிறோம். Keep Yourselves updated:Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? …

Read More »

தொழுமிடத்தில் ஆண்கள் பெண்களுக்கு மத்தியில் திரையும்… பெண்களுக்கான முகத்திரையும்…

நாம் வாழும் ஊரிலே மஹல்லாவிலே இப்பிரச்சனை ஏற்பட்டதாலே இதற்கான மார்க்க நிலைபாட்டை இரு சாராரின் கருத்தையும் கேட்டபின் முன்வைக்கிறோம். இந்த மார்க்க கட்டுரையின் முடிவில் தான் என்னவெல்லாம் ஆதாரத்தோடு சொல்லப்பட்டு நிருவப்பட்டுள்ளது என்பது வாசகர்களுக்கு முழுவதுமாக புரியும். இரட்சகன் இதற்கான முழு கூலியையும் தருவானாக! இது இறைச்செய்தி சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளதால் இதை எழுதுபவருக்கும் படிப்பவர்களுக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபியின் பெயர் இக்கட்டுரை …

Read More »

நேர்ச்சை

மார்க்கம் நமக்கு ஏராளமான இபாதத்துகளை கற்றுத்தந்துள்ளது இபாதத்துகள் அனைத்தும் அல்லாஹ்வின் நெருக்கத்தை நாடியும் அவனிடம் கூலியை எதிர்பார்த்தும் நிறைவேற்ற வேண்டும் ஃபர்ளான, சுன்னத்தான இன்னும் உபரியான இபாதத்களையும் மார்க்கம் வழிகாட்டியுள்ளது அவ்வாறு மார்க்கம் கூறியுள்ள இபாதத்களில் ஒன்றுதான் நேர்ச்சை என்பதும் நேர்ச்சை என்பது மார்க்கம் கடமையாக்காத ஒன்றை ஒருவர் தன் மீது கடமையாக்கிக்கொள்வதாகும். நேர்ச்சை என்பது மார்க்கம் வழிகாட்டிய விஷயமாகும் குர்ஆனிலும் சுன்னாவிலும் இதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளது அல்லாஹ் …

Read More »

சுவனத்தை பெற்று தரும் நற்குணம்

பொதுவாக மனிதனின் குணங்கள் இரண்டு வகைப்படும். 1- நற்குணம். 2- தீய குணம். எல்லா மனிதனிடமும் நற்குணம் சார்ந்த சில பண்புகளும், தீய குணம் சார்ந்த சில பண்புகளும் இருக்கவே செய்கின்றன. நற்குணம் சார்ந்தவை: பொறுமை, சகிப்புத்தன்மை, பணிவு, விட்டுக்கொடுத்தல், தயாளம், நாணம், மென்மை, வீரம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். தீய குணம் சார்ந்தவை: கோபம், பதட்டம், பெருமை, கஞ்சத்தனம், கடுமைத்தன்மை, கோழைத்தனம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். தீய குணங்களை நற்குணங்களாக மாற்றி …

Read More »

பாவங்களும் அதன் விபரீதங்களும்

ஜும்மா குத்பா – புளியங்குடிஅஷ்ஷைய்க். யூசுப் பைஜி Keep Yourselves updated:Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

நபி வழித் தொழுகை முறை… (3) – தொழுகை செயல்முறை விளக்கம் & ஓத வேண்டியவைகள்

நபி வழித் தொழுகை முறை… (3) தொழுகை செயல்முறை விளக்கம் தொழுகையில் ஓத வேண்டியவைகள் அஷ்ஷைய்க். இப்ராஹீம் மதனி Keep Yourselves updated:Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

தற்கொலை: ஆய்வும்… தீர்வும்…

அதிரை தாருத் தவ்ஹீத் வழங்கும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி தற்கொலை: ஆய்வும்… தீர்வும்… வழங்குபவர்: அஷ்ஷைய்க். யூசுப் பைஜி Keep Yourselves updated:Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

நபி வழித் தொழுகை முறை… (2) – வாஜிபுகள் & அனுமதிக்கப்பட்ட செயல்கள்

நபி வழித் தொழுகை முறை… (2)தொழுகையின் வாஜிபுகள்தொழுகையில் அனுமதிக்கப்பட்ட செயல்கள் அஷ்ஷைய்க். இப்ராஹீம் மதனி Keep Yourselves updated:Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

தக்க காரணம் இல்லாமல் நோன்பை விடுவது மிகப் பெரும் பாவமாகும்..

தக்க காரணம் இல்லாமல் நோன்பை விடுவது மிகப் பெரும் பாவமாகும்.. அபூ உமாமா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) கூறினார்கள்: “நான் ஒரு நாள் தூங்கிக் கொண்டு இருக்கும் போது என்னிடம் இருவர் வந்து என்னை ஒரு மலை அடிவாரத்திற்கு அழைத்துச் சென்று அந்த மலை மேல் ஏறுமாறு ஏவினார்கள். நான் அதில் ஏற சக்தி பெற மாட்டேன் என்றேன். இல்லை ஏறுங்கள் நாங்கள் உங்களுக்கு உதவுகின்றோம் என்றனர். …

Read More »

சிறந்த நல்லறம் எது?

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நிச்சயமாக நீங்கள் மார்க்கச் சட்ட நிபுணர்கள் அதிகமாகவும் உரை நிகழ்த்துபவர்கள் குறைவாகவும், யாசகம் கேட்பவர்கள் குறைவாகவும் கொடுப்பவர்கள் அதிகமாகவும் உள்ள காலத்தில் இருக்கிறீர்கள். அதில் நல்லறம் செய்வது மனோ இச்சையை வழிநடத்தும். உங்களுக்குப் பின்னால் ஒரு காலம் வரும் அக்காலத்தில் சட்ட நிபுணர்கள் குறைவாகவும், உரை நிகழ்த்துபவர்கள் அதிகமாகவும், யாசிப்பவர்கள் அதிகமாகவும் கொடுப்பவர்கள் குறைவாகவும் இருப்பார்கள். அதில் மனோ இச்சை நல்லறம் …

Read More »