– அபூ நதா முஹம்மத் அல்கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் எகிப்து மண் பெற்றெடுத்த சிறந்த சிந்தனையாளர். முஸ்லிம் உலகில் இஸ்லாத்தின் எதிரிகளால் மேற்கொள்ளப்படும் சதிகளை பேனாமுனையில் எதிர்கொண்டவர், இஸ்லாமிய உம்மத்தின் அங்கமாக அனைவரையும் மதிக்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்ட அவர் வழிகெட்ட ஷீஆக்களையும் இணைத்துப்பார்க்க வேண்டும் என கருத்துக் கூறியவர். ஆனால் ஹதீஸ் துறையில் சாதாரண அறிவு அற்றவர்.
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library