நேர்வழி எது, சரியான பாதை எது என்பதை தெளிவாகத் தெரிந்தும் அதை புறக்கணித்து வேறுவழியில், தவறான வழியில் செல்பவனை முட்டாள் அல்லது மடையன் என்று நாம் சொல்வோம். இந்த வகையினரை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதல் வகையினர் வேண்டுமென்றே மனமுரண்டாக தவறான வழியை, சரியான பாதை இதுதான் எனத் தேர்ந்தெடுத்து பயணிப்போர். இரண்டாம் வகையினர் முதல் வகையினரின் அழைப்பை ஏற்று அவர்களை நம்பி அவர்களின் பின்னால் பயணிப்போர். சரியான பாதை …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library