இஷாவுக்கு பிறகு பயான் முடித்துவிட்டு பள்ளிக்கு வெளியே உள்ள சீமெந்து பென்ஞ்சில் வந்தமர்கிறார் ஹஸ்ரத். பயான் தொடர்பான ஒரு சந்தேகம் தீரவேண்டி இருந்ததால் நானும் பக்கத்தில் அமர்ந்துகொண்டேன். சந்தேகம் தீர்ந்தது. அதன் பின்னர் பொதுவான உரையாடல் தொடர்ந்தது….. ஆனாலும் அவருக்குள் ஒரு தேக்க நிலையினை உணர்ந்தேன். வீட்டுக்கு மளிகை சாமான்கள் வாங்குவதற்கு பஸாருக்கு போகவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார். அதில்தான் ஏதோ சிக்கல் இருக்கிறது என்பதை உணரமுடிந்தது. இந்த பள்ளிக்கு வந்த …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library