அல்லாஹ் சொன்னாலும் (வஹி செய்தியை) ஆய்வு செய்து தான் நம்ப வேண்டுமா?? பகுத்தறிவு வாதங்களை தகத்தெரியும் ஹஜ்ஜுப் பெருநாள்! இறைக்கட்டளையா..? பகுத்தறிவா..? ஹஜ்ஜுப் பெருநாள் என்றால் அங்கே அதிகம் ஞாபகப்படுத்தப்படும் இறைத்தூதர் நபி இப்ராஹீம் அலை அவர்கள் தான் காரணம் ஹஜ் கிரிகைகள் அனைத்தயும் அவரின் வாழ்கையில் நிகழ்ந்த சோதனை சம்பவங்களுடன் அல்லாஹ் தொடர்புபடுத்தி உள்ளமையாகும். அதனால் தான் குறிப்பாக துல்-ஹஜ் மாதம் வந்துவிட்டால்… இப்ராஹீம் அலை அவர்களின் கொள்கை …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library