பெண்கள் விடயத்தில் கண்ணியமாகநடந்து கொள்ள வேண்டும் என்று கூறிய ஒரே மார்க்கம் இஸ்லாம். பெண்கள் உயிரோடு புதைக்கப்பட்ட காலத்தில் பெண் உரிமை பேசியது இஸ்லாம். பெண் திருமணத்தின் பெயரால் பல ஆண்களின் இச்சைக்கு ஆளான காலத்தில் பெண்ணிண் மானம் காத்தது இஸ்லாம். அடிமைகளாக நடாத்தப்பட்ட பெண்களுக்கு அவர்களது முழு உரிமையை வழங்க வேண்டும் என்று கூறிய ஒரே மார்க்கம் இஸ்லாம். பெண்கள் விடயத்தில் முழு உரிமையையும் , சுதந்திரத்தையும் பெற்றுக் …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library