பெரும்பாலான பெண்கள் ஒரு சின்னப் பிரச்சனை ஏற்பட்டாலும் தங்கள் கணவன்மார்களிடம் விவாகரத்தைக் கோர விரைகின்றனர். அல்லது தான் விரும்பும் பொருளை தன் கணவன் கொடுக்காவிட்டால் மனைவி அவனிடம் விவாகரத்தைக் கோருகின்றாள். சில சமயம் அவள் சில குழப்பமூட்டுகின்ற உறவினரால் அல்லது அண்டை வீட்டாரால் இவ்வாறு நடந்து கொள்வதற்குத் தூண்டப்படுகிறாள். சில சமயம் ‘நீ ஓர் ஆண் பிள்ளையாக இருந்தால் என்னை விவாகரத்துச் செய்து பார்’ என்பது போன்ற உணர்வுகளைத் தூண்டக்கூடிய …
Read More »பொதுவானவை
அணுகுண்டு வீசப்பட்டால்..
சென்னை மாநகர் மீது அணுகுண்டு வீசப்பட்டால்… ஒருநாள் காலை 8மணி வெயில் லேசாக வரத்தொடங்கியிருக்கிறது. சென்னை சுறுசுறுப்பாக புதிய நாளைத் தொடங்குகிறது. செவ்வாய்கிழமை, லட்சக்கணக்கானவர்கள் வேலைக்கும், பள்ளி அல்லது கல்லூரிக்கும் கிளம்பிக்கொண்டு இருக்கின்றனர். வழக்கமான வேலை நாள். சரியாக 8மணிக்கு சென்னை சென்டரல் ரயில் நிலையத்தின் மீது ஓர் அணுகுண்டு போடப்படுகிறது. 16கிலோ டன் குண்டு – கிட்டத்தட்ட ஹிரோஷிமா மீது போடப்பட்ட குண்டைப் போன்றது. 1998 மே 11ம் …
Read More »பறவைக் காய்ச்சல்: ஜீவகாருண்யம் கிலோ என்ன விலை?
ஏவியான் ஃப்ளூ வைரஸால் பறவைக் காய்ச்சல் பீதி ஒரு பக்கமிருக்க இன்னொரு பக்கம் தங்கள் வாழ்வாதாரம் நசிந்துவிடுமோ என்ற பீதியில் கோழிப்பண்ணை உரிமையாளர்களும் அவற்றை நம்பி தொழில் நடத்துபவர்களும் “சிக்கன் மேளா” நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பறவைக் காய்ச்சல் பீதிக்கு முன் கிலோ 75-85 ரூபாய்க்கு விற்கப்பட்ட கறிக்கோழிகள் கிலோ 15/= என்றளவுக்கு சரிந்தது. கோழி முட்டை கிலோக் கணக்கில் விற்கப்பட்டதும், வீடு வீடாக எடுத்துச் சென்றும் தெருவில் கூவி விற்கப்பட்டன. …
Read More »தீர்ப்பு :: பெஸ்ட் பேக்கரி படுகொலைகள்
இந்தியாவை உலுக்கிய பெஸ்ட் பேக்கரி படுகொலைகள்:வெறியர்களுக்கு ஆயுள் தண்டனை மும்பை நீதிமன்றம் தீர்ப்பு காவி கேடிகளால் குஜராத் இனப்படுகொலையில் 14 பேர் கொளுத்தி கொல்லப்பட்ட பெஸ்ட் பேக்கரி நிகழ்வை யாராலும் மறக்க முடியாது. அந்த வழக்கு குஜராத் மாநில வடோதரா விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு குற்றம்சாட்டப்பட்ட 21 பேரும் விடுவிக்கப்பட்டனர். இது இந்திய அளவில் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. உறவினர்களை கொழுந்து விட்டு எரிந்த நெருப்பில் பரிகொடுத்த அபலைப் …
Read More »கணவனின் படுக்கைக்கு வர மறுத்தல்
ஒரு பெண் தன் கணவன் படுக்கைக்கு அழைக்கும் போது மார்க்க ரீதியான தக்க காரணம் இல்லாமல் வராமலிருப்பது ஹராமாகும். ‘ஒருவர் தன் மனைவியை படுக்கைக்கு அழைக்கும் போது அவள் வர மறுத்தால் அவள் மீது அவன் கோபம் கொண்ட நிலையில் அந்த இரவை அவன் கழித்தால் விடியும் வரை வானவர்கள் அவளை சபிக்கின்றனர் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (புகாரி) தனக்கும் தன் கணவனுக்குமிடையே …
Read More »அகால மரணமடைந்த அமெரிக்க ஒப்பந்தங்கள்
அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷின் இந்திய வருகை ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இந்தியா வளர்ந்து வரும் வல்லரசு நாடு என்பதை அமெரிக்கா உணர்ந்துள்ளதால் தெற்காசிப் பிராந்தியத்தில் இந்தியாவுடனான நல்லுறவு அமெரிக்க நலனுக்கு உகந்தது என்ற நோக்கில் அமெரிக்க அதிபரின் இந்திய வருகை இருக்கலாம். அமெரிக்க அதிபர் இந்தியா வந்ததன் நோக்கம் இந்தியாவுடன் பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு இரு நாடுகளின் வளர்ச்சிக்கும் நல்லுறவுக்கும் உறுதுணையாயிருக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கும் “சிலருக்கு” …
Read More »ஒரினப் புணர்ச்சி
லூத் (அலை) அவர்களுடைய சமுதாயத்தினர் செய்து வந்த குற்றம் ஒன்று இருந்தது. அதுதான் ஆணும் ஆணும் புணர்வது. அல்லாஹ் கூறுகிறான்: “மேலும் நாம் லூத்தை அனுப்பினோம். அப்போது அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: ‘உங்களுக்கு முன்னால் உலக மக்கள் யாரும் செய்திராத மானக்கேடான செயல்களை நீங்கள் செய்கின்றீர்கள். (மோகம் கொண்டு) ஆண்களிடம் செல்கின்றீர்கள், வழிப்பறி செய்கின்றீர்கள், உங்கள் சபைகளில் வைத்தே தீய செயல்களில் ஈடுபடுகின்றீர்கள்’. அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில், …
Read More »அமெரிக்க நலனுக்காக இந்தியாவின் தியாகம்!
ஈரானுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட அமெரிக்க/ஐரோப்பிய நாடுகளின் தீர்மானத்தை இந்தியா ஆதரித்தன் மூலம் இந்தியா-ஈரான் இடையேயான பாரம்பரிய உறவுக்கும் எதிர்கால பொருளாதார உறவிற்கும் மன்மோஹன் சிங் அரசு விரிசலை ஏற்படுத்தியுள்ளது. அணுஆயுத பரவலை தடை செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் (இந்தியா-பாகிஸ்தான் உட்பட) தேவையான போது மீறும்போது சொல்லும் வழக்கமான காரணத்தையே ஈரானும் சொல்லியது. ஈரானுக்கு எதிரான இந்தியாவின் ஓட்டைச் செலுத்திய பின், இந்தியாவின் பாதுகாப்பைக் கருதி ஈரானுக்கு எதிரான தீர்மானத்தை …
Read More »பெரியார் ஈ.வெ.ராமசாமி பார்வையில் இஸ்லாம்
மதங்களையும், மதங்களின் பெயரால் மனிதனை மனிதன் தாழ்த்தி, சக மனிதனுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் கொடுமைகளையும் எதிர்த்த “பகுத்தறிவுச் சிங்கம்” பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் மற்ற மதங்களை விட இஸ்லாத்தின் மீது மாறுபட்ட கண்ணோட்டம் கொண்டிருந்தார். குர்ஆனை முதன் முதலாக அழகுதமிழில் மொழிபெயர்த்த ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி (மர்ஹும் A.K.A.அப்துல் ஷமது அவர்களின் தந்தையார்) அவர்கள் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் எழுதிய “இயற்கை மதம்” என்ற ஆய்வு நூலுக்கு, …
Read More »விபச்சாரம்
மனிதனின் கண்ணியம், மானம் மரியாதையையும், அவனது சந்ததிகளையும் பாதுகாப்பது ஷரீஅத்தின் – இறைமார்க்கத்தின் நோக்கங்களில் ஒன்றாக இருப்பதால் இறைமார்க்கத்தில் விபச்சாரத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுகிறான்: “மேலும் விபச்சாரத்தின் பக்கமே நெருங்காதீர்கள்! திண்ணமாக அது மானங்கெட்ட செயலாகவும், தீய வழியாகவும் இருக்கின்றது” (7:32) இன்னும் சொல்வதானால் பெண்கள் கட்டாயம் பர்தா அணிய வேண்டும், ஆண், பெண் இருபாலாரும் தம் பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும், பெண்கள் அந்நிய ஆண்களுடன் தனித்திருக்கக் …
Read More »