பம்பாய் கலவரத்தின் போது ஹிட்லரின் பாணியை கையாண்டது போல இங்கும் கையாளப்பட்டுள்ளது. ஹிட்லரின் நாஜி படை யூதர்களை கொலை செய்தது போல, இவர்கள் முஸ்லிம்களை கொலை செய்து குன்றுகளாக குவித்தனர் என்று ஜரோப்பிய யூனியன், தான் தயாரித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்த அளவுக்கு இவர்கள் தன் கைவரிசையை காட்டியிருக்கிறார்கள். இந்த அறிக்கையில் பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உட்பட 15 நாடுகள் கையெழுத்திட்டுள்ளது. இந்த கலவரத்தில் அதிகமான பாதிப்புக்கு உள்ளானது …
Read More »பொதுவானவை
அர்த்தமுள்ள இஸ்லாமிய வழிபாடுகள்
இஸ்லாம் மார்க்கம் மற்ற மதங்களைப் போல், ஒப்புக்கு இறை வழிபாட்டையும் நல்லவை-கெட்டவைகளையும் சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், மனித வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் தலையிட்டு உடலையும் உள்ளத்தையும் பதப்படுத்தி ஈருலகிலும் வாழ்க்கையும் வெற்றியாக்கிட வழி சொல்லுகிறது. கடமையான தொழுகைகள்: முஸ்லிம்களின் தொழுகை என்னும் இறைவழிபாடுகள் உளு என்னும் உடல் சுத்தியிலிருந்து தொடங்குகிறது. தொழுகையில் தக்பீர் (உச்சரிப்பு), கியாம் (நிலை) ருகூஃ (குனிதல்), ஸஜ்தா (தலைவணங்குதல்), ஜல்சா (இருப்பு), தஸ்லீம் (தொழுகையை முடித்தல்). …
Read More »அமானுடக் கேள்விகளும், அரைகுறை ஞானிகளும் – 3
தமிழோவியத்தில் கடந்த இருவாரங்களாக வஹீ (வேத வெளிப்பாடு) பற்றிய தவறான புரிந்து கொள்ளுதல்களின் பெயரால் முஸ்லிம்கள் மீதான சிந்தனைத் தாக்குதல்களையும் அத்தாக்குதல்களின் பின்னனியையும் அலசினோம். இந்த வாரம் வெளியான “அடிப்படையும் அடிப்படைவாதமும்” என்ற தொடரை தமிழ்மணம் வாசகர்களுக்கு மறுபதிவு செய்கிறேன். இத்தொடருக்கான பின்னூட்டங்களை இங்கு காணலாம். அ) அடிப்படையும் அடிப்படைவாதமும் அடிப்படைவாதம் (Fundamentalism – The interpretation of every word in the Bible as literal truth …
Read More »இந்தியாவில் இஸ்லாம்-3
ஆண்டு – தேதிகளில் காணப்படும் குளறுபடிகள் இன்று நம் கைகளில் இருக்கும் வரலாற்று நூல்களில் காணப்படும் ஆண்டு தேதிகள் உண்மையானவையல்ல. வரலாற்று நூல்களில் கி.பி.10-ம் நூற்றாண்டிற்கு முன்புள்ள அனைத்தும் ஜோதிட முறையில் கணித்து எழுதப்பட்டவை. ஒவ்வொரு அரசர்களும் ஆட்சி பீடத்தில் ஏறும் நாள் முதல் ஆட்சி ஒழியும் நாள்வரையிலான ஆண்டுகள்தான் அன்று கணக்கிடப்பட்டு வந்தன. தொடர்ச்சியான ஒரு ஆண்டு கி.பி.10-வது நூற்றாண்டுக்கு முன்புவரை நடைமுறையில் இல்லாமல் இருந்தது. கீழே தந்துள்ள …
Read More »குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் – 7
முஸ்லிம்களை தீயிட்டு கொளுத்திய கயவர்கள் எந்த வித சலனமும் இல்லாது அமைதியாக திரும்ப சென்றனர், தங்களுடைய வேலை முடிந்த திருப்தியில். எரிந்து கொண்டிருந்த முஸ்லிம்களின் கதறல் இவர்களை இம்மி அளவும் கரைத்திட வில்லை. மாறாக எரிவதை கண்டு ரசித்தார்கள். இவர்களின் கல் மனதுக்கு இன்னொரு சான்றாக அமைந்தது சாலியா பீவி என்ற பெண்ணுக்கு இவர்கள் செய்த கொடுமை. முஸ்லிம் பெண்களே முக்கிய இலக்கு சிலுவை போரின் போது, கிருஸ்தவ மதவெறியர்கள் …
Read More »இந்தியாவில் இஸ்லாம்-2
கவனக்குறைவால் அழிந்துப்போன விலைமதிப்பற்ற ஆவணங்கள் சங்க காலத்துக்குப் பின்னர் கி.பி. 6, 7, 8 நூற்றாண்டுகள் தமிழகத்தையும், கேரளாவையும் பொறுத்தவரையில் வரலாற்றில் இருண்ட காலமாகும்(?) “சங்க காலத்தைப் பின்தொடருவது வரலாற்று ரீதியாகப் பார்ப்பின் விடியாத இரவு. தொடர்ந்து மூன்று நூற்றாண்டுகளுக்கு அதிகமான காலத்தைப் பற்றி நமக்கு எதுவும் அறிய வாய்ப்பில்லை” என்று திரு. கே.ஏ. நீககண்ட சாஸ்திரி தனது தென்னிந்திய வரலாறு (மலையாள மொழிபெயர்ப்பு) நூலில் பக்கம் 159-ல் குறிப்பிடுகிறார். …
Read More »குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் – 6
2002க்கு முன் நடந்த கலவரங்களினால் பெரும்பாலான முஸ்லிம்கள் இப்பவும் தலை நிமிர முடியாமல், அடிமைகளை போல வாழ்கின்றனர். மீதமுள்ளவர்களையும் அழித்து அவர்களின் சொத்துகளையும் அழித்து அடிமையின் நிலைக்கு கொண்டு செல்ல மீண்டும் ஒரு கலவரம் வெடித்தது. அது தான் 2002 கலவரம். இந்த கலவரத்தில், இதற்கு முன் எப்போதும் நடந்திராத அளவுக்கு கொலைகளும், கொள்ளைகளும், கற்பழிப்புகளும் நடந்தது. மதவெறிபிடித்த இந்துக்கள் வெறிபிடித்த மிருகத்தை விட மிகமோசமாக நடந்து கொண்டனர். ‘இவர்களெல்லாம் …
Read More »அமானுடக் கேள்விகளும், அரைகுறை ஞானிகளும் – 2
அமானுடக் கேள்விகளும் அரைகுறை ஞானிகளும் தொடரின் முதல் பகுதி பற்றியும் பின்னூட்டங்கள் பற்றியும் சில கருத்துக்களை குறிப்பிட விரும்புகிறேன். முதல் பகுதி தமிழோவியத்தில் வெளியானதும், தனி மனித விமர்சனத்தை தவிர்க்க வேண்டுகோள் வைத்த திரு.நேசகுமார் படிப்படியாக தன் நிதானம் இழந்து நாகூர் ரூமியின் மேலுள்ள வெருப்பை இஸ்லாத்தின் மீதான வெருப்பாக பின்னூட்டங்கள் மூலமும் தனிப்பதிவாகவும் கொட்டினார். தானும் ஆரோக்கியமும் இஸ்லாத்தின்பால் கொண்டுள்ள துவேசத்தை பாகிஸ்தானில் இந்துக்கள் கொடுமைப்படுத்தப் பட்டதுடனும், குஜராத்தில் …
Read More »இந்தியாவில் இஸ்லாம்-1
புதிய வரலாற்றுத் தொடர் – தோப்பில் முஹம்மது மீரான் தோப்பில் முஹம்மது மீரான் அவர்கள் நாடறிந்த நல்ல சிறந்த எழுத்தாளர், பிரபல நாவலாசிரியர். தோப்பில் மீரான் எழுதிய நாவல்கள்-புதினங்கள், பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான வாசகர்களால் பாராட்டப்பட்டவைகளாகும். ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ ‘கூனன் தோப்பு’ ‘தங்கராசு’ இவைகள் மீரானின் சிறந்த படைப்புகள். தோப்பில் மீரான் தனது எழுத்துப்பணிகளை நாவலாசிரியர் என்ற அளவில் நிறுத்திக் கொள்ளவில்லை. அவர் வரலாற்று கட்டுரைகளையும் …
Read More »குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் – 5
இப்படியாக ஒரு சாரார் கடைவீதிகளில் உள்ள முஸ்லிம்களின் கடைகள், தொழில் நிறுவனங்கள், ஹோட்டல்கள் என்று எதையும் விட்டுவைக்காமல் தான் கொண்டுவந்த பட்டியலை சரிபார்த்து, சரிபார்த்து தங்களுடைய வேலையை கச்சிதமாக செய்து கொண்டிருந்த வேளை, மற்றவர்கள் – இந்து பயங்கரவாதிகள் முஸ்லிம்களின் குடியிருப்புகளுக்கு சென்றார்கள். அர்பான் நகர் என்றொரு இடம். இதில் முஸ்லிம்கள் கணிசமாக வாழ்ந்து வந்தார்கள். அழகான இந்த நகர் நாளை எரிந்து சாம்பல் ஆகும் என்று யாரும் நினைத்துகூட …
Read More »