– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் தஃவா பணியில் ஈடுபடுகின்றவர்கள் மீது மக்களுக்கு ஏற்படும் நல்லெண்ணம் என்பது தஃவாவின் வெற்றிக்கு அடிப்படையாக அமைகின்றது. இந்த வகையில் மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தைப் பெற்ற தாஈகளின் கருத்துக்கள் மிக விரைவாக மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. உங்களது தஃவா அதிகூடிய வெற்றியை வழங்குவதற்குப் பின்வரும் அடிப்படைகள் பெரிதும் உதவலாம்.
Read More »இஸ்லாம்
குர்ஆன் விளக்கக் குறிப்புகள்
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் “இன்னும், அவன் ஆதமுக்கு அனைத்துப் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக்காட்டி, “நீங்கள் உண்மையாளர் களாக இருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள்” என்று கூறினான்.” (2:31) மனிதனுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்தான் என இந்த வசனம் கூறுகின்றது. ஆதம்(ர), ஹவ்வா(ர) இருவரையும் பூமிக்கு அனுப்பும் போதும் என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும் என்று …
Read More »குர்ஆன் சுன்னாவைப் பின்பற்றுவதில் ஸலபுகளின் வழிகாட்டல்
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் சமூக அந்தஸ்த்து அற்றவரையும் மணமுடிக்க சம்மதித்த பெண்: ஜுலைபீப்(வ) அவர்கள் அந்தக் கால மக்கள் மத்தியில் சமூக அந்தஸ்த்து அற்றவராகக் கருதப்பட்டவராவார். எனினும் இஸ்லாத்தில் இவர் சிறப்புப் பெற்ற ஒரு ஸஹாபியாவார். இவர் ஒரு போரில் ஏழு காபிர்களைக் கொலை செய்து பின்னர் ஷஹீதானார். ஜுலைபீப்(வ) அவர்களின் சிறப்பு என்ற பாடத்தில் ஸஹீஹ் முஸ்லிமில் இது குறித்த …
Read More »மிம்பர் மேடைகள் உயிரோட்டமாகட்டும்…
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் அழைப்பாளர்களுக்கு!,… மிம்பர் மேடைகள் உயிரோட்டமாகட்டும்… தஃவாப் பணியில் குத்பாக்களின் பங்கு மகத்தானதாகும். முஸ்லிம் சமூகத்திற்கு அல்லாஹ் தந்த மிகப்பெரும் ஊடகமாகவும் அது திகழ்கின்றது. ஒரு இடத்தில் ஆயிரம் பேரைச் சேர்க்க வேண்டும் என்றால் பல்லாயிரம் விளம்பரங்கள் செய்ய வேண்டும். ஆனால் எந்த விளம்பரமும் இன்றி முழு முஸ்லிம் உலகும் அல்லாஹு அக்பர் என்கின்ற அதான் ஓசைக்கு ஒன்று …
Read More »அல்லாஹ்வின் பக்கம் மீளுங்கள் (தவ்பா)
வழங்குபவர்: மவ்லவி முபாரக் மதனீ நாள்: 02.08.2013 இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா (சவூதி அரேபியா)
Read More »திருக்குர்ஆன் மனிதர்களுக்கு கூறுவது என்ன?
அல்-கோபார் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கான நிகழ்ச்சி நாள்: 25-07-2013 இடம்: அல்-கோபர் இப்தார் டென்ட் சிங்கள மொழி பேசகூடிய மாற்று மத சகோதரர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியின் உரையை தமிழில் தொகுத்து வழங்கின்றார் ஆசிரியர் அஸ்ஹர் ஸீலானி அவர்கள். மிக மிக சுருக்கமாக ரமழான் மாதம், அல்குர்ஆன், நபிமார்கள், இறைவனின் தன்மை பற்றிய செய்திகளை தருகின்றார், மாற்று மதத்தவர்களுக்கான தாஃவா பணியில் ஈடுபடகூடிய சகோதரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் …
Read More »அழைப்புபணியில் உங்களின் பங்களிப்பு என்ன?
அல்-கோபார் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் 1434 ரமழான் இரவு சிறப்பு தர்பியா நிகழ்ச்சி நாள்: 25-07-2013 இடம்: அல்-கோபர் இப்தார் டென்ட் வழங்குபவர்: முஹம்மத் ஷமீம் ஸீலானி அழைப்பாளார், அல்-ஜுபைல் மாநகரம், சவூதி அரேபியா வீடியோ: மீரா சாஹிபு (அபு இஸரா) – நெல்லை ஏர்வாடி படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக்
Read More »சமூகத்தீமைகளில் முதன்மையானது (பாகம்-2)
சமூக தீமை ஒழிப்பு பிரச்சார பொதுகூட்டம் இடம்: ஹமீதியா திடல் (கொடிமரம்) தென்காசி நாள்: 14-04-2013 சிறப்புரை: ஷேக் அலி பிர்தவ்ஸி, முதல்வர் தாஃவா சென்டர் காயல்பட்டினம் நிகழ்ச்சி ஏற்பாடு: மஸ்ஜித் தவ்ஹீத் (JAQH) தென்காசி
Read More »சமூகத்தீமைகளில் முதன்மையானது (பாகம்-1)
சமூக தீமை ஒழிப்பு பிரச்சார பொதுகூட்டம் இடம்: ஹமீதியா திடல் (கொடிமரம்) தென்காசி நாள்: 14-04-2013 சிறப்புரை: ஷேக் அலி பிர்தவ்ஸி, முதல்வர் தாஃவா சென்டர் காயல்பட்டினம் நிகழ்ச்சி ஏற்பாடு: மஸ்ஜித் தவ்ஹீத் (JAQH) தென்காசி சமூகத்தில் எத்தனையோ வகையான தீமைகள் உலாவருகின்ற சூழலில் அந்த தீமைகளில் முதன்மையானவை எது? அது எவ்வாறு நம்மை பாதிக்கும் என்பதனை கட்டாயம் ஒவ்வொரும் அறிந்திருக்க வேண்டும் இல்லையெனில் நம்மை அறியாமல் நாம் அதில் …
Read More »விருந்து உபசாரங்களும் தவிர்க்கப்பட வேண்டியவைகளும்
வழங்குபவர்: மவ்லவி முஹம்மத் நூஹ் அல்தாஃபி இடம்: இஸ்லாமிய அழைப்பகம், மக்கா நாள்: 21-06-2013
Read More »