Featured Posts
Home » இஸ்லாம் (page 34)

இஸ்லாம்

[தஃப்ஸீர்-047] ஸுரத்துல் இன்ஸான் விளக்கவுரை (2) வசனங்கள் 7 – 22

[தஃப்ஸீர்-047] ஸுரத்துல் இன்ஸான் விளக்கவுரை (2) வசனங்கள் 7 – 22 அஷ்ஷைய்க். இப்ராஹீம் மதனி Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? Subscribe our Channel

Read More »

நல்லதொரு குடும்பம் – உளவியல் பார்வை | A Good Family – an psychological view

இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி நாள்: 08.02.2019 – வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 5மணி முதல் இரவு 10மணி வரை இடம்: மஸ்ஜித் உம்மு உமர் – ஸினாயிய்யா, ஜித்தா நல்லதொரு குடும்பம் அஷ்ஷைய்க். ஆதில் ஹஸன் (இஸ்லாமிய ஆய்வு மையம் – இலங்கை) நிகழ்ச்சி ஏற்பாடு: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஜித்தா – சவூதி அரபியா Keep Yourselves updated: Subscribe our …

Read More »

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் குணம் | இறைமொழியும் தூதர் வழியும்-03

நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் போதகராவார். இஸ்லாத்தை பயங்கரவாதமாகவும் தீவிரவாதமாகவும் சித்தரிப்பவர்கள் முஹம்மது நபியைக் கொடூரமானவராகச் சித்தரிக்க முற்படுகின்றனர். நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மாற்று மதத்தவர்களுடன் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது வரலாற்றில் ஆதாரப்பூர்வமாகப் பதியப்பட்டுள்ளது. முஹம்மது நபி கொடூர குணம் கொண்டவராக இருந்ததே இல்லை. ”நபி(ஸல்) அவர்கள் மென்மையான சுபாவமுடையவராக இருந்தார்கள்” என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்: முஸ்லிம் 1213-137 அவர்கள் எதிலும் இலகுத்தன்மையை நேசிப்பவராகவே …

Read More »

அத்வைதிகளால் தவறாக புரியப்பட்ட திருமறை வசனம் – 03

அத்வைதிகளால் தவறாக புரியப்பட்ட திருமறை வசனம் | பகுதி:03 “هو الأول والآخر والظاهر والباطن وهو على كل شيء قدير” “அவனே முதலாமவனும், கடைசியானவனும், அவனே மேலானவனும், அவனே அந்தரங்கமானவனுமாவான்” (57:03) ————————————————— இந்த வசனத்திற்குரிய வழிகேடர்களது தவறான விளக்கம்:- எல்லாம் வல்ல இறைவன் எல்லா இடங்களிலும் இருக்கிறான் என்று வாதாடக்கூடிய சாரார் இந்த வசனத்தை வைத்து இதனை தவறான முறையில் பிரச்சாரம் செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள். முதலாவது படைக்கப்பட்டவனும் அல்லாஹ்தான். …

Read More »

சுலைமான் நபியும்… சாதுர்யமான தீர்ப்பும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-37]

தாவூத் நபியின் மகன்தான் சுலைமான் நபியாவார். இவர்கள் இருவரும் நபியாகவும் மன்னர்களாகவும் இருந்தனர். இவர்கள் மன்னர்கள் என்பதால் புதுப்புதுப் பிரச்சினைகள் இவர்களிடம் வருவதுண்டு. இவர்களில் சுலைமான் நபி மிகவும் நுட்பமாக, பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வு கூறுபவராக இருந்தார்கள். இதற்கு ஒரு உதாரணத்தைக் கூறலாம். ஒரே நேரத்தில் இரு சகோதரிகளுக்கு குழந்தைகள் கிடைத்தன. அந்த இரு குழந்தைகளில் ஒரு குழந்தையை ஓநாய் தூக்கிச் சென்று விட்டது. இருக்கும் குழந்தைக்கு இருவரும் உரிமை …

Read More »

அத்வைதிகளால் தவறாக புரியப்பட்ட திருமறை வசனம் – 02

وهو معكم اينما كنتم “நீங்கள் எங்கிருந்த போதிலும் அவன் உங்களுடனேயே இருக்கிறான்” -57:04 அத்வைதம் பேசக்கூடிய வழிகேடர்கள் தம்முடைய இந்த வழிகெட்ட சிந்தனையை நிறுவுவதற்காக இத்திருமறை வசனத்தையும் தம்முடைய கையில் எடுத்து தவறான விளக்கம் கொடுத்து வருவதை அவதானிக்க முடிகின்றது. உண்மையில் இந்த வசனம் அத்வைதத்தை போதிக்காமல் அல்லாஹ்வுடைய கண்காணிப்பைப் பற்றி பேசக்கூடிய திருமறை வசனமாகும். சகல வல்லமைகளையும் உடைய அல்லாஹ்வுத்தஆலா மனிதனது எல்லா செயற்பாடுகளையும் கண்காணித்துக் கொண்டிருக்கிருக்கிறான். …

Read More »

மனிதனின் பலவீனம் | குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-36 [சூறா அந்நிஸா–13]

மனிதனின் பலவீனம் يُرِيْدُ اللّٰهُ اَنْ يُّخَفِّفَ عَنْكُمْۚ وَخُلِقَ الْاِنْسَانُ ضَعِيْفًا “அல்லாஹ் உங்களுக்கு (சட்டங்களை) இலகுபடுத்தவே விரும்புகின்றான். மனிதன் பலவீனனாகப் படைக்கப்பட்டுள்ளான்.” (4:28) அடிமைப் பெண்களைத் திருணம் செய்ய அனுமதித்த பின்னர் அல்லாஹ் இலகுபடுத்த விரும்புகின்றான் என்பது கூறப்படுகின்றது. அத்துடன் மனிதன் பலவீனமானவனாகவும் படைக்கப் பட்டுள்ளான் என்றும் கூறப்படுகின்றது. இங்கே மனித பலவீனமாகக் கூறப்படுவது எது என்பது குறித்து அறிஞர்கள் விபரிக்கின்ற போது, பெண்கள் விடயத்தில் ஆண்களும் …

Read More »

அழிக்கப்பட்ட கிடங்குவாசிகள்-2 [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-36]

அழிக்கப்பட்ட கிடங்குவாசிகள்-1 [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-35] அந்தக் கொடுங்கோல் அரசனின் அரச சபையில் ஒரு பிறவிக் குருடன் இருந்தான். அவனுக்கும் செய்தி எட்டியது. அவன் நிறைய பரிசுப் பொருட்களை எடுத்துக் கொண்ட சிறுவனிடம் வந்தான். பொருட்களைக் காட்டி, “நீ என் கண்ணைக் குணமாக்கினால், இத்தனைப் பரிசுப் பொருட்களையும் உனக்குத் தருவேன்” எனக் கூறினான். அதற்கு சிறுவன், “என்னால் எவருடைய நோயையும் குணப்படுத்த முடியாது. அல்லாஹ் ஒருவனால் மட்டுமே நோய் நீக்க …

Read More »

கணவனின் கடமைகள் (மனைவி விஷயத்தில்)

வாராந்திர நிகழ்ச்சி 02.02.2019 சனிக்கிழமை கணவனின் கடமைகள் (மனைவி விஷயத்தில்) by இப்ராஹீம் மதனீ இடம்: மஸ்ஜித் பின் யமானி, பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பகம், ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட …

Read More »

ஜின்களின் உலகம் ⁞ தொடர் – 5

ஜின்களின் உலகம் ⁞ தொடர் – 5 உரை: அஷ்ஷைக். அஸ்ஹர் ஸீலானி Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? Subscribe our Channel

Read More »