கி.பி 7ம் நூற்றாண்டில் மனிதம் செத்துப்போய்விட்ட நிலையில், அரபியப் பாலைவனத்தில் ஜீவ உற்றாக எழுந்த இஸ்லாமிய மறுமலர்ச்சியால் மனிதம் மீண்டும் புத்துயிர் பெற்றது. நிலைகெட்ட மனிதர்களை நினைத்து விட்டால்.. என்ற சொல்லுக்கு அன்றைய அரபியர்கள் பொருத்தமாக இருந்தார்கள். தறிகெட்டு வாழ்ந்த அம்மக்களை ஒழுக்க சீலர்களாகவும், உன்னத நெறியைப் பேணியவர்களில் முதன்மையானவர்களாவும் மாற்றி அம்மக்களை வென்றெடுத்தது இஸ்லாம். இறைவனின் இறுதி வேதமாகிய திருக்குர்ஆனின் போதனைகளை ஆரம்பத்தில் மிக வன்மையாக எதிர்த்தவர்கள் – …
Read More »