மாயமில்லை! மந்திரமில்லை!! நீங்கள் 2% சிறுபான்மையினரில் ஒருவரா அல்லது 98% பெரும்பான்மையினரில் ஒருவரா என்று சோதிக்கும் எளிய கணக்கு! மின்மடலில் வந்தது. சற்று ஆச்சரியமானதும் கூட!! நீங்களும் முயன்று பாருங்களேன். அதற்குமுன், கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டும் ஒவ்வொன்றாக பதில் சொல்லுங்கள். முதல் கேள்விக்கான பதில் சொல்லும்வரை அடுத்த கேள்விக்குச் செல்லக் கூடாது. விரைவாக பதில் சொன்னால் உங்கள் புருவங்கள் விரைவில் ஆச்சரியத்தால் உயரும் என்பதற்கு 100% உத்திரவாதம்! அ) ஒன்று …
Read More »Daily Archives: March 9, 2007
தொழுகையில் தாம் எதை ஓதுகிறோம் என்ற உணர்வுடன்
448.நபி (ஸல்) அவர்கள் (பள்ளிக்கு) வந்தபோது இரண்டு தூண்களுக்கிடையில் நீண்ட கயிறு ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. ‘இந்தக் கயிறு ஏன்?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மக்கள், ‘இது ஸைனபு (ரலி)க்கு உரியதாகும்; அவர் (நின்று தொழும் போது) சோர்வடைந்தால் இந்தக் கயிற்றில் சாய்ந்து கொள்வார்’ என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘கூடாது. இதை அவிழ்த்து விடுங்கள். உங்களில் ஒருவர் உற்சாகத்துடன் இருக்கும்போது தொழ வேண்டும். …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library