1238. அல்லாஹ் இரண்டு மனிதர்களைப் பார்த்துச் சிரிக்கிறான். அவ்விருவரில் ஒருவர் மற்றொருவரைக் கொன்றுவிடுகிறார். இருவருமே சொர்க்கத்தில் நுழைகிறார்கள். இவர் இறைவழியில் போரிட்டுக் கொல்லப்படுகிறார். பிறகு (அவரைக்) கொன்றவர் பாவமன்னிப்புக் கோர, அதை ஏற்று அவரை அல்லாஹ் மன்னித்து விடுகிறான். பிறகு அவரும் அறப்போரில் (கொல்லப்பட்டு) உயிர்த் தியாகியாகி விடுகிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 2826 அபூஹுரைரா (ரலி).
Read More »Daily Archives: April 2, 2008
மதைன் சாலிஹ் (புகைப்படங்கள்)
View Album Get your own
Read More »இதுதான் இஸ்லாம் (பகுதி-1)
உலகில் வாழும் மக்கள் சமுதாயம் ஆன்மீக ரீதியாகத் தாம் பின்பற்றும் மதங்கள், சமயங்கள் கலாச்சாரங்கள் இவை சிறந்ததா எனச் சிந்திக்கும் பொருட்டு திறந்த மனதுடன் இந்த ஆய்வைக் படிக்குமாறு முதலாவதாக கேட்டுக்கொள்கிறேன். நம்மைப் படைத்த இறைவன் நாம் உண்ண, உடுத்த, வசிக்க, உறவு முறைகள் இன்பம் துன்பம் நோய் மருந்து என பல் வேறு சூழ் நிலைகளை நம்மீது விதித்து நம்மை உலகில் வாழச் செய்துள்ளான்.
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library