Featured Posts

Daily Archives: January 19, 2010

ஸலவாத்

(நன்றி: அந்நஜாத்.காம்) “அல்லாஹ்(ஜல்) நபியவர்களுக்கு அருள்புரிகிறான். மலக்குகள் நபியவர்களுக்காக துஆ செய்கின்றனர். நம்பிக்கையாளர்களே! நீங்களும் அந்த நபிமீது ஸலவாத் (என்னும் துஆவை) கூறுங்கள்! அவர்மீது ஸலாமும் கூறுங்கள்.” (அல்குர்ஆன்) மேற்கூறிய வசனத்திற்கு நம் தமிழகத்தில் தவறாகவே பொருள் கொள்ளப்படுகின்றது. “அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான்” என்று பல தமிழக அறிஞர்கள் தவறாக பொருள் தருகின்றனர்.

Read More »

அல்லாஹ்வின் நேசர்கள் [அம்மார் (ரலி)]

ரமளான் தொடர் சொற்பொழிவு 2009 (ஹிஜ்ரி – 1430) தலைப்பு: அல்லாஹ்வின் நேசர்கள் [அம்மார் (ரலி)] வழங்குபவர்: சகோதரர் கோவை S. அய்யூப் இடம்: மஸ்ஜிதுல் முஸ்லிமீன், கோட்டை, கோவை

Read More »