அல்லாஹ்வின் மார்க்கமும் மௌலவிகளின் விளக்கமும் தொடர்.. அல்லாஹ்வின் மார்க்கமாகிய புனித இஸ்லாத்தைக் கற்றவர்கள்தாம் ஸஹாபாக்கள், தாபியீன்கள், அவர்களின் வழித்தோன்றலில் வந்த இமாம்கள். இவர்கள் இஸ்லாத்தை சரியான அடிப்படையில் மக்கள் மன்றத்தில் முன்வைத்து அதற்காக பல இன்னல்களையும் அனுபவித்தார்கள். இவர்கள், ‘லாயிலாஹ’ இல்லல்லாஹ்’ என்ற சத்தியக்கலிமாவையும், அது வேண்டி நிற்கும் பொருளையும் சரிக்குச் சரியாக விளங்கி மக்களை அதன் பக்கம் அழைத்தவர்கள். அதற்காகவே தமது உயிர்களையும் நீத்தவர்கள்,
Read More »Daily Archives: February 8, 2010
ஷைத்தானின் பிடியிலிருந்து மீள.. (தொடர்-3)
அல்-ஜுபைல் வெள்ளி மேடை-47 தலைப்பு: ஷைத்தானின் பிடியிலிருந்து மீள.. (தொடர்-3) வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி இடம்:ஜுபைல், சவூதி அரேபியா நாள்: 29.01.2010
Read More »ஷைத்தானின் பிடியிலிருந்து மீள.. (தொடர்-2)
அல்-ஜுபைல் வெள்ளி மேடை-46 தலைப்பு: ஷைத்தானின் பிடியிலிருந்து மீள.. (தொடர்-2) வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி இடம்:ஜுபைல், சவூதி அரேபியா நாள்: 22.01.2010
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library