பாகம் 7, அத்தியாயம் 83, எண் 6521 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (உமியோ தவிடோ கலக்காத) சுத்தமான மாவினாலான ரொட்டியைப் போன்று தூய வெண்மையான (சம) தளத்தின் மீது மறுமை நாளில் மனிதர்கள் ஒன்று திரட்டப்படுவார்கள். இதன் அறிவிப்பாளரான ஸஹ்ல்(ரலி) அவர்கள், அல்லது மற்றொருவர் ‘அந்த பூமியில் (மலை, மடுவு, காடு, வீடு என) எந்த அடையாளமும் யாருக்கும் இருக்காது’ என்று (கூடுதலாக) அறிவித்தார்கள். பாகம் 7, அத்தியாயம் 83, …
Read More »Daily Archives: March 18, 2010
சமூக ஒற்றுமைக்கு சரியான வழி..
வழங்குபவர்: மௌலவி U.K. ஜமால் முஹம்மது மதனீ இடம்: மஸ்ஜித் ஷாஅத்தி, பலத், ஜித்தா, சவூதி அரேபியா நாள்: 09.05.2008 வெளியீடு: துறைமுக அழைப்பகம், துறைமுகம், ஜித்தா
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library