– M.T.M.ஹிஷாம் மதனீ 1. அல்லாஹ் குறித்து குர்ஆன் ஹதீஸ் மூலாதாரங்களில் இடம்பெற்றுள்ளவற்றிற்கு வெளிப்படையான கருத்தை மாத்திரமே கொடுக்க வேண்டும். அவற்றில் எல்லை மீறிவிடக்கூடாது. உதாரணமாக, அல்லாஹ் தனக்கு கண் இருப்பதாக தன்னை வர்ணித்துள்ளான். அவ்வர்ணனையைக் கருத்திற் கொண்டு அதற்கு வியாக்கியானம் செய்யும் போது, கண் என்ற வாசகமானது எதார்த்தமாக கண்ணைக் குறிக்காது மாற்றமாக, அதன் மூலம் அவனது பார்வைதான் நாடப்படுகிறது என்று கூறலாகாது.
Read More »Daily Archives: February 6, 2011
கப்ருக்குள்ளிருந்து பதில் வருமா?
– உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி மரணித்துப்போன நல்லடியார்கள் மகான்கள் என்பவர்களிடத்தில் உதவி தேடலாம் அவர்கள் கப்ருக்குள்ளே உயிரோடு இருக்கிறார்கள். பிராத்தனைகளுக்கு பதிலளிப்பார்கள் என்று கப்று வணக்கம் புரியும் சகோதரர்கள் வாதம் புரிகிறார்கள். மகான்களின் பெயரால் கப்ருகளை கட்டி புனிதப்படுத்தி பச்சைபோர்வை போர்த்தி ஊதுபத்தி பற்றவைத்து விளக்கேற்றி எண்ணெய் ஊற்றி அபிசேகம் பண்ணி வலம்வந்து சுஜூது செய்து தொட்டு முத்தமிட்டு முகத்தை தேய்த்து சாம்பளை வாயில் இட்டு எண்ணையை வாயிலும் நெற்றிலும் …
Read More »அஹ்லுஸ் ஸுன்னா யார்? (Part 2/5)
Download video – Size: 157 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/fg324kr64zqums4/who_is_ahlussunnah-2.mp3] Download mp3 audio – Size: 37.2 MB ரமலான் மாதத்தில் வசந்த் TVயில் ஒளிபரப்பானதின் தொகுப்பு (Part 2/5) வழங்குபவர்: அஷ்ஷெய்க் இஸ்மாயில் (ஸலபி) வெளியீடு: B&W Communication, Chennai
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library