– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) நளினத்தின் பெயரில் நன்மையை மறைக்கலாமா? அல்லாஹுத் தஆலா பிரச்சாரத்திற்காக நபிமார் களான மூஸா(அலை), ஹாரூன்(அலை) ஆகியோரைப் பிர்அவ்னிடம் அனுப்பும்போது “நீங்கள் அவனுக்கு நளினமாகவே உபதேசம் செய்யுங்கள். அதனால் அவன் நல்லுணர்ச்சி பெறலாம். அல்லது நடுக்கமடையலாம்” (20:44) எனக் கூறி அனுப்புகின்றான்
Read More »Monthly Archives: May 2011
பித்னாவுடைய சூழ்நிலையில் முஃமினின் நிலை
நாள்: 29-04-2011 இடம்: இஸ்லாமிய அழைப்பகம், அல் ருஸைஃபா, மக்கா Audio Play: [audio:http://www.mediafire.com/download/6hghp72t6ak6s77/fitnah.mp3] Download mp3 audio Size: 54.9 MB
Read More »நபியவர்களின் உம்மத்தின் சிறப்பம்சங்கள்
– M.T.M.ஹிஷாம் (ஸலபி, மதனி) உலகில் நாம் ஆதரிக்கின்ற அல்லது உறுப்புரிமை பெற்ற ஒரு கட்சி வெற்றியைத் தழுவும் போது, அது குறித்து நாம் எவ்வளவு பெருமிதம் அடைகிறோம். நபியவர்களின் உம்மத்தின் உறுப்பினராக இருக்கக்கூடிய நாம் என்றாவது அதனை எண்ணி காரியமாற்றியிருக்கின்றோமா? என்பதே எம் செயல்பாடுகள் உணர்த்தும் வினாவாகும்.
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library