எழுதியவர்: ஜைனப் காதர் சித்தீகிய்யா புரிதல் ஓர் அற்புதமான அறிவு. இவ்வறிவின்மையே நம் பிரச்சனையின் ஆணிவேர்.பிறந்த குழந்தையின் அழுகையைப் புரியாத அன்னை இருப்பது அரிது. ஆம், அக்குழந்தை அழுவது பசிக்காகவா? இல்லை வயிற்றுவலிக் காகவா? என்பதை அன்னையினால் மாத்திரமே புரிய முடியும். ஆனால் இன்று பல குடும்பங்களில் அதனை அன்னையின் அன்னையே புரிந்து கொள்கிறார்கள். இன்னும் சில இடங்களில் ஆயாக்கள்தான் புரிகிறார்கள். இன்றைய அவசர உலகில் அன்னையின் அரவணைப்பைப் பெறாத …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library