– மௌலவி யூனுஸ் தப்ரீஸ் ( சத்தியக் குரல் ஆசிரியர் இலங்கை ) ஒரு மனிதன் இன்னொரு மனிதனையோ, அல்லது மிருகத்தையோ சபித்தால் அது பலிக்குமா ? இதை நம்பலாமா ? ஏன் என்றால் இன்று சிலரால் எந்த தொடுகையுமில்லாமல் இன்னொரு மனிதனுக்கு எந்த தீங்கும் செய்ய முடியாது, என்று கூறி அந்த செய்திகள் ஹதீஸ்களில் வந்தாலும், அந்த ஹதீஸ்கள் ஸஹீஹாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று அறிவுக்கு முக்கியத்துவம் …
Read More »Daily Archives: May 31, 2014
நாகரீகம் இல்லாத வார்த்தைகளை பயன்படுத்தலாமா?
இஸ்லாம்கல்வி இணையத்தளம் வழங்கும் மார்க்க விளக்க கேள்வி-பதில் நிகழ்ச்சி அகீதா – கொள்கை: நாகரீகம் இல்லாத வார்த்தைகளை பயன்படுத்தி பயான் மற்றும் விவாதம் செய்யலாமா? அப்படி செய்பவர்களின் நிலை என்ன? வழங்குபவர்: அஷ்ஷைக். அப்துல் வதூத் ஜிஃப்ரி (அழைப்பாளர் – இலங்கை) வீடியோ: Islamkalvi Media Unit படத்தொகுப்பு: தென்காசி S.A ஸித்திக் [audio:http://www.mediafire.com/download/xntrqac7uu6kh38/QA6-its_permissible_to_use_abuse_words_for_dawah.mp3] Download mp3 Audio
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library