Featured Posts
Home » 2015 (page 36)

Yearly Archives: 2015

நல்லுறவை வளர்ப்பதையும் சமூக சீர்கேடுகளை ஒழிப்பதையும் இலக்காகக் கொள்வோம்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் கடந்த சில வருடங்களாக நம் நாட்டின் முஸ்லிம்கள் பல்வேறு நெருக்கடி நிலைகளைச் சந்தித்து வந்தனர். முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத, மதவாத கருத்துக்களாலும் செயற்பாடுகளாலும் மனம் சோர்ந்து போயிருந்தனர். இனவாதப் பேய் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் ஆட்டம் போட்டதைப் பார்த்து ஆடிப்போயிருந்தனர். நாட்டில் எப்போது வேண்டுமானாலும் ஒரு வன்முறை உருவாக்கப்படலாம் என்ற அச்ச நிலை நீடித்தது. இதனால் சமூக …

Read More »

மூன்று அடிப்படைகள் (பாகம்-03)

வழங்குபவர்: மவ்லவி அப்துல் மஜீத் மஹ்ளரி (இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களின் “ஸலாஸத்துல் உசூல்” (மூன்று அடிப்படைகள் / three principles) எனும் சிறு நூலுக்கு ஷைக் முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உஸைமீன் அவர்கள் எழுதிய விளக்கவுரை).

Read More »

நமது தொழுகையை உயிரோட்டாமாக்குவோம் (பாகம்-1)

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: அல்-ஈஸா பள்ளி வளாகம், அல்-கோபர், சவூதி அரேபியா நாள்: 19-03-2015 தலைப்பு: நமது தொழுகையை உயிரோட்டாமாக்குவோம் (பாகம்-1) வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய நிலையம்) வீடியோ: அசன் மீராஷா (நெல்லை ஏர்வாடி) படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/aufzw72ed1z9mku/தொழுகையை_உயிரோட்டாமாக்குவோம்-Azhar.mp3]

Read More »

சபை களையும் போது ஸலவாத்து சொல்ல வேண்டுமா?

– மவ்லவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக்குரல் ஆசிரியர் இலங்கை. மார்க்கம் சம்பந்தமான விடயங்கள் பேசி முடிக்கும் போது, அல்லது முஸ்லிம் பாடசாலைகள் விடும் போது ஸலவாத்து சொல்லி கூட்டங்கள் முடிக்கப் படுகின்றன. இது மார்க்கத்தின் அடிப்படையில் சரிதானா? என்பதை தொடர்ந்து அவதானிப்போம்.! ‘அந்த தூதர் இடத்தில் அழகிய முன் மாதிரி உள்ளது’. என்று அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான். இந்த தூதர் அவர்கள் எந்த சந்தர்ப்பத்தில் சரி சபை கலையும் போது …

Read More »

தந்தை மகனுக்கு செய்யவேண்டிய முதல் உபதேசம்

தஹ்ரான் கலாச்சார நிலையம் (ஸிராஜ்) வழங்கும் 4-ம் ஆண்டு திருக்குர்ஆன் மதரஸா (சிறுவர் சிறுமியர்) நிகழ்ச்சி – 1436 இடம்: இஸ்திராஹ – அல்-கோபர் அஸீஸியா – சவூதி அரேபியா நாள்: 27-03-2015 தலைப்பு: தந்தை மகனுக்கு செய்யவேண்டிய முதல் உபதேசம்! வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி, அழைப்பாளர், அல்கோபர் தஃவா நிலையம் (ஹிதாயா) ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/v68tz5c4s2g20tq/தந்தை_மகனுக்கு_செய்யவேண்டிய_முதல்_உபதேசம்-Azhar.mp3]

Read More »

சூரத்துல் முஃமினூன் விரிவுரை (பாகம் 13)

வழங்குபவர்: மவ்லவி முஹம்மத் நூஹ் அல்தாஃபி ஜித்தா துறைமுகத்தில் நடைபெற்ற வாராந்திர திருக் குர்ஆன் விளக்க வகுப்பின் சூரா அல் முஃமினூன் விளக்க உரை. வீடியோ தயாரிப்பு மற்றும் வெளியீடு: துறைமுக அழைப்பகம்-ஜித்தா

Read More »

மூன்று அடிப்படைகள் (பாகம்-02)

வழங்குபவர்: மவ்லவி அப்துல் மஜீத் மஹ்ளரி ஷைஃகுல் இஸ்லாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் எழுதிய நூலில் இருந்து

Read More »

மூன்று அடிப்படைகள் (பாகம்-01)

வழங்குபவர்: மவ்லவி அப்துல் மஜீத் மஹ்ளரி இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அறிமுகம் (இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களின் “ஸலாஸத்துல் உசூல்” (மூன்று அடிப்படைகள் / three principles) எனும் சிறு நூலுக்கு ஷைக் முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உஸைமீன் அவர்கள் எழுதிய விளக்கவுரை).

Read More »

சூரத்துல் முஃமினூன் விரிவுரை (பாகம் 12)

வழங்குபவர்: மவ்லவி முஹம்மத் நூஹ் அல்தாஃபி ஜித்தா துறைமுகத்தில் நடைபெற்ற வாராந்திர திருக் குர்ஆன் விளக்க வகுப்பின் சூரா அல் முஃமினூன் விளக்க உரை. வீடியோ தயாரிப்பு மற்றும் வெளியீடு: துறைமுக அழைப்பகம்-ஜித்தா

Read More »

கண்டெடுக்கப் பட்ட பொருளின் நிலை என்ன ?

-மவ்லவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர் இலங்கை இஸ்லாம் மார்க்கம் சகல விடயங்களுக்கும் தீர்வு சொல்லியுள்ளது. அந்த வரிசையில் பாதையில் பிறரின் பொருளை கண்டெடுத்தால் அதை என்ன செய்வது என்பதை தொடர்ந்து அவதானிப்போம். ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, கண்டெருக்கப்பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள், “அதன் பையையும் (உறையையும்) முடிச்சையும் (மூடியையும்) அடையாளம் …

Read More »