-இம்தியாஸ் யூசுப் ஸலபி- நாம் நமக்குத் தேவையான பணத்தை அல்லது ஒரு பொருளை ஒருவரிடமிருந்து கடனாகப் பெறும்போது அதற்கு நம்பகமாக நாம் ஏதேனும் ஒன்றை கடன் தருபவருக்குக் கொடுத்து வைப்பதையே அடமானம் அல்லது ஈடுவைத்தல் எனக் கூறப்படும். கடன் தருபவர் நேரடியாக சாட்சிகளை நியமித்து எழுத்துபூர்வமாக எழுதி வைத்துக் கொண்டும் தரலாம். அல்லது கொடுக்கும் கடனுக்கு பெறுமதியான ஒரு பொருளை வாங்கி வைத்துக் கொண்டும் கடன் தரலாம். கொடுக்கப்படும் கடனுக்கு …
Read More »Daily Archives: May 25, 2015
அழைப்பாளர்களின் பண்புகள்
வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ, இரண்டு நாள் அழைப்புப் பணி பயிற்சி பட்டறை, நாள்: 15.05.2015, இடம்: ஸனய்யியா அழைப்பு மையம், ஜித்தா, Download mp3 Audio – small Download mp3 Audio – better quality [audio:http://www.mediafire.com/download/bgugb5g3p9qigut/அழைப்பாளர்களின்_பண்புகள்-KLM-128kbps.mp3]
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library