மிகவும் எளிது!
தனது உள்ளத்தின் ஆழத்திலிருந்து
அல்லாஹ் எனும்
ஏக இறைவனை தவிர்த்து வேறு
இறைவன் இல்லை;
முஹம்மத் (ஸல்) அவர்கள்
அவனுடைய தூதர் ஆவார்கள்!
எனும் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஒருவர் முஸ்லிமாகிறார்.
இவ்வாறு பறைசாற்றுவதன் மூலம் அவர், இறைத்தூதர்கள் அனைவரின் மீதும், அவர்கள் கொண்டு வந்த இறைவேதங்கள் அனைத்தின் மீதும் நம்பிக்கைக் கொண்டவராகின்றார். இத்தகைய மனிதர் முஸ்லிம் எனப்படுகின்றார்.
நூல்: ‘இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்’
ஆசிரியர்: மு.அ. அப்துல் முஸவ்விர் B.Sc.
இஸ்லாமிய நிலையம் – தமிழ் பிரிவு
குவைத்.
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library