கவிதை புகைப்படத்துடன் வந்து பிடித்திருக்கா? என்றாள் என் அம்மா! அசைக்காத தலையை சம்மதம் என்றே பிடிங்கிச் சென்றாள் புகைப்படத்தை!! நீயும் வந்தாய் அவசர விடுப்பில்; கண் இமைக்கும் நேரத்தில் கல்யாணமும் முடிந்துவிட்டது!!
Read More »கவிதைகள்
அணைத்து முத்தமிட்டேன் கைபேசியை!
கவிதை ஒட்டுமொத்த உறவுகளையும் சுருக்கி நினைவுகளாக இதயத்தில் சுமந்து பாலைவனத்திற்கு வந்துவிட்டேன் சிறைவாசியாக! இறுக்கிப் பிடித்த இதயம் மட்டும் இரவினில் கொப்பளிக்கும் உறவுகளை எண்ணி!!
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library