அல்-குர்ஆன் விளக்க உரை – தஃப்ஸீர் ஆஷுரா நோன்பின் பின்னணி – ஸூரத்துஷ் ஷுஃரா கூறும் செய்தி வழங்குபவர்: அஷ்-ஷைக். KLM இப்ராஹீம் மதனி நாள்: 15-09-2018 (சனிக்கிழமை) இடம்: மஸ்ஜித் பின் யமானி, ஷரஃபிய்யா – ஜித்தா நிகழ்ச்சி ஏற்பாடு: Islamic Center for Call and Guidance at the Old Airport in Jeddah
Read More »சட்டங்கள்
முஹர்ரம் மாதத்தின் சிறப்புகளும் படிப்பினைகளும்
முஹர்ரம் மாத சிறப்பு நிகழ்ச்சி – 2018 14 செப்டம்பர் 2018 மாலை 5 மணி முதல் இஷா வரை தலைப்பு: முஹர்ரம் மாதத்தின் சிறப்புகளும் படிப்பினைகளும் வழங்குபவர்: அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனீ (அழைப்பாளர், ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம்) நிகழ்ச்சி ஏற்பாடு: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஜித்தா – சவூதி அரபியா Subscribe our islamkalvi YouTube Channel to get regular …
Read More »கடந்த வருடமும் புதிய வருடமும்
முஹர்ரம் மாத சிறப்பு நிகழ்ச்சி – 2018 14 செப்டம்பர் 2018 மாலை 5 மணி முதல் இஷா வரை தலைப்பு: கடந்த வருடமும் புதிய வருடமும் வழங்குபவர்: அஷ்ஷைய்க் முஹம்மத் அஜ்மல் அப்பாஸி (அழைப்பாளர், இலங்கை) நிகழ்ச்சி ஏற்பாடு: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஜித்தா – சவூதி அரபியா Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி …
Read More »இஸ்லாமும் பலதார மணமும், திருமண வயதெல்லை | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-26 [சூறா அந்நிஸா–03]
இஸ்லாமும் பலதார மணமும் ‘அநாதை(களை மணம் முடித்தால் அவர்)கள் விடயத்தில் நீதியாக நடக்க முடியாது என நீங்கள் அஞ்சினால், பெண்களில் உங்களுக்குவிருப்பமானவர்களில் இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நன்நான்காக மணம் முடியுங்கள். நீங்கள் (இவர்களுக் கிடையில்) நீதமாக நடக்க முடியாது என அஞ்சினால், ஒருத்தியை அல்லது உங்கள் அடிமைப் பெண்களை (போதுமாக்கிக் கொள்ளுங்கள்.) நீங்கள் அநீதியிழைக்காமலிருக்க இதுவே மிக நெருக்கமானதாகும்.’ (4:3) இந்த வசனம் ஒரு முஸ்லிம் ஆண் ஒரே நேரத்தில் நான்கு …
Read More »தல்கீன்
“தல்கீன்” தொடர்பாக அபூ உமாமா (ரழி) அவர்களைத் தொட்டும் ஜாபிர் (ரழி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் செய்தி மஜ்மஃ அஸ்ஸவாயித், முஃஜம் தபரானி, தல்ஹீஸுல் ஹாபிழ், இப்னு ஹஜர் போன்ற இன்னும் சில இமாம்களின் கிரந்தங்களில் இடம் பெற்றுள்ளது. قال الهيثمي (2/324) : “وفيه من لم أعرفه جماعة “ மஜ்மஃ அஸ்ஸவாயித் நூலின் ஆசிரியரான இமாம் ஹைஸமி (ரஹ்) அவர்கள் இந்த அறிவிப்பாளர்களில் யார் என்றே எனக்குத் தெரியாத …
Read More »ஜூம்ஆ நாளின் சிறப்புகள், பேண வேண்டியவைகள், தொழுகைக்கு தயாராகுதல் | ஜூம்ஆத் தொழுகை [பிக்ஹுல் இஸ்லாம்-039]
ஜூம்ஆத் தொழுகை வெள்ளிக்கிழமை ழுஹருடைய நேரத்தில் ஊரிலுள்ள அனைத்து ஆண்களும் ஒரு மஸ்ஜிதில் ஒன்று கூடி இரண்டு குத்பா மற்றும் இரண்டு ரக்அத்துக்கள் தொழுவதை ஜும்ஆ தொழுகை என்று கூறப்படும். அரபியில் ‘யவ்முல் ஜும்ஆ’ என்றால் வெள்ளிக் கிழமை என்பது அர்த்தமாகும். ஸலாதுல் ஜும்ஆ என்றால் வெள்ளிக்கிழமை தொழப்படும் தொழுகையைக் குறிக்கும். ‘ஜமஅ’ என்றால் ஒன்று சேர்த்தான் என்பது அர்த்தமாகும். வெள்ளிக் கிழமையில் தான் ஆதம்(ர) அவர்கள் படைக்கப்பட்டார். ஆதம்-ஹவ்வா …
Read More »குர்பானி (உழ்ஹிய்யாவு)க்குப் பதிலாக பெறுமதியை பணமாக கொடுக்கலாமா? உஸ்தாத் மன்சூர்-க்கு மறுப்புரை
தவறான கருத்துகள் மக்கள் மன்றத்தில் பரவும் போது அதற்க்கு உடனடியான மறுப்புரையும், சரியான கருத்துகளையும் மக்கள் மன்றத்தில் வைக்கவேண்டும் இல்லையென்றால் தவறான செய்தியை உண்மையன நம்பி மக்கள் செயல்பட ஆரம்பித்துவிடுவார்கள். அந்த வகையில் இலங்கையில் இக்வானிய சிந்தனைவாதியான உஸ்தாத் மன்சூர் குர்பானி (உழ்ஹிய்யா) தொடர்பான ஆதாரமற்ற முறையில் பலசெய்திகளை ‘உள்ஹிய்யாவும் சிறுபான்மை சமூகத்தில் அதன் நடைமுறையும்’ என்ற தலைப்பில் நூல் வடிவில் வெளியிட்டுள்ளார். அந்த நூலூக்கான மறுப்புரையை அஷ்ஷைக். அப்துல்லாஹ் …
Read More »ஹஜ் தொடர்பான பலவீனமான ஹதீஸ்கள்
தமிழ்பேசும் முஸ்லிம் உலகில் ஹஜ் பற்றிய ஆதாரமில்லா பல செய்திகள் உலவிவருவதை காணலாம். அப்படியான சில செய்திகளை தொகுத்து, அந்த செய்தி எந்தவகையில் பலகீனமானது என்ற குறிப்புடன் தொகுத்து வழங்கியுள்ளார் இலங்கை அத்தார் அஸ்ஸலபிய்யா-வின் அஷ்ஷைக்: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன். அதனை இஸ்லாம் கல்வி இணையதள வாசகர்கள் பயன்பெறும்பொறுட்டு இங்கு பதிவிடப்படுகின்றது. (இஸ்லாம் கல்வி ஊடக குழு) ஹஜ் தொடர்பான பலவீனமான ஹதீஸ்கள் [அஷ்ஷைக்: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்] பலகீனமான …
Read More »புளியங்குடி | ஜும்ஆ குத்பா பேருரை | ஸகாத் சட்டங்கள்
புளியங்குடி | ஜும்ஆ குத்பா பேருரை இடம்: மஸ்ஜிதுர் ரஹ்மான் காயிதே மில்லத் நகர் – புளியங்குடி எஸ். யூசுப் பைஜி முதல்வர், இப்னு தைய்மிய்யா (பெண்கள்) அரபிக்கல்லூரி படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: …
Read More »வரிசையை சீர் செய்வதும்… இடைவெளியை நிரப்புதலும்… | ஜமாஅத்துத் தொழுகை-8 [பிக்ஹுல் இஸ்லாம்–38]
உண்மை உதயம் மாதஇதழ் (ஜூன் – 2018) -ஆசிரியர்: S.H.M. இஸ்மாயில் ஸலபி- வரிசையை சீர் செய்வதும் இடைவெளியை நிரப்புதலும் தொழுகையில் சிலர் வரிசையில் நேராக நிற்பதில்லை. சிலர் இடைவெளி விட்டு நிற்கின்றனர். மற்றும் சிலர் முன் வரிசை பூரணமாகாமலேயே அடுத்தவரிசையை ஆரம்பித்து விடுகின்றனர். இவை தவறான வழிமுறைகளாகும். இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களின் வரிசைகளை நேராக அமைத்துக் கொள்ளுங்கள்! இல்லையெனில் அல்லாஹ் உங்கள் முகங்களை மாற்றி விடுவான்.’ என …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library