மீரான் மௌலவி அவர்களின் இறுதி உரை மௌலவி மீரான், இலங்கை
Read More »Daily Archives: December 7, 2007
கடனுக்காக பொருளை அடமானம் வைத்தல்.
1033. ”நபி (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் குறிப்பிட்ட தவணையில் திருப்பித் தருவதாக உணவுப் பொருளை வாங்கினார்கள். (அதற்காக) அவரிடம் தம் இரும்புக் கவசத்தை அடைமானமாக வைத்தார்கள்!” புஹாரி :2068 ஆயிஷா (ரலி).
Read More »