Featured Posts
Home » 2007 » December » 25

Daily Archives: December 25, 2007

தனித்தமிழ்நாடு

வடக்கு வாழ்கிறது! தெற்கு தேய்கிறது என்று சொல்லி 1960களில் திராவிட இயக்கத் தலைவர்கள் தனித்தமிழ்நாடு கோரிக்கை எழுப்பியதால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள். சுதந்திரக் குடியரசு இந்தியாவில் தனிமாநிலக் கோரிக்கை வைப்பது கிட்டத்தட்ட தேசத்துரோகமாகவே கருதப்பட்டது. பின்னர் காங்கிரஸும் – திமுகவும் அரசியல் உடன்பாடு கண்டதால், கூட்டனிக் கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தக் கூடாது என்ற கூட்டனி தர்மப்படி தனித்தமிழ்நாடு கோரிக்கை கைவிடப்பட்டது.அதன்பிறகு அவ்வப்போது மாநில பிரிவினை கோரிக்கை எழும்போது எல்லாம் மத்திய …

Read More »

மரணசாசனம் அத்தியாவசியமில்லை.

1057. நான் அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா (ரலி) அவர்களிடம், ‘நபி (ஸல்) அவர்கள் வஸிய்யத் – மரண சாசனம் செய்தார்களா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘இல்லை” என்று பதிலளித்தார்கள். நான், ‘அப்படியென்றால் மக்களின் மீது வஸிய்யத் – மரண சாசனம் செய்வது எப்படிக் கடமையாக்கப்பட்டது? அல்லது மரண சாசனம் செய்யவேண்டுமென்று மக்களுக்கு எப்படிக் கட்டளையிடப்பட்டது?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘அல்லாஹ்வின் வேதத்தின்படி செயல்படுமாறு நபி (ஸல்) அவர்கள் …

Read More »

மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? – 8.

முன்னுரை, பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4 பாகம் 5, பாகம் 6, பாகம் 7 உமர்: நாங்க எந்தப் பெரியவங்களையும் அணுகவில்லை; எல்லாம் இளைஞர்கள் தான். ஆனா எங்க ஊர் பெரியவங்களும் மதம் மாறியிருக்காங்க.< ?xml:namespace prefix = o /> ஆசிரியர்: இங்கு மொத்தம் எத்தனை குடும்பங்கள் மதம் மாறியிருக்கு? உமர்: மொத்தம் 300 குடும்பத்தில் 210 குடும்பங்கள் மதம் மாறியிருக்காங்க. ஆசிரியர்: …

Read More »