بسم الله الرحمن الرحيم எமது நாட்டில் ஏகத்துவத்தைத் தம் உள்ளங்களில் சுமந்து கொண்ட ஒரு சமூகம் திசைமாறிச் சென்று கொண்டிருப்பதை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அறிந்து வருகின்றோம். ஒரு புறத்தில் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சிலர் தம்முடைய பணியின் முதற்கடமை என்னவென்று புரியாமல் மக்களைக் கருத்து வேறுபாடுகளைக் கொண்டு வழி நடாத்திக் கொண்டு செல்வதைப் பார்த்திருப்பீர்கள். மறு புறத்தில் இத்தகைய அழைப்பாளர்களின் திருவிளையாடலில் …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library