Featured Posts

Daily Archives: February 19, 2015

கேள்வி-பதில் (அல்ஜன்னத் – பிப்ரவரி 2015)

கேள்வி : நான் பணிபுரியும் நகைக் கடையில் TEMPLE JEWELRY என்று சொல்லப்படும் ‘சிலைகள்’ வடித்த சில ஆபரணங்களும் உள்ளன. அதனை முடிந்த வரை ‘நான்’ விற்பனை செய்வதை தவிர்த்து வருகிறேன். ஆனால் சில நேரங்களில் மாற்று மத சக ஊழியர்கள் இல்லாத போது, வாடிக்கையாளர்கள் அவற்றைக் கேட்டால் அவற்றை விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இது போன்ற நிலையில் என்ன செய்வது-? வி. மாசுக் ஹனிபா தி.நகர், …

Read More »