– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் ‘அவர்களை (போரின் போது) நீங்கள் எங்கு கண்டாலும் கொல்லுங்கள். இன்னும், உங்களை அவர்கள் வெளியேற்றியவாறே நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள். குழப்பம் விளைவிப்பது கொலையை விடக் கொடியதாகும். மஸ்ஜிதுல் ஹராமில் உங்களுடன் அவர்கள் போரிடும் வரை நீங்கள் அவர்களுடன் அங்கு போரிட வேண்டாம். ஆனால், உங்களுடன் அவர்கள் போரிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள். இதுதான் நிராகரிப்பாளர்களுக்குரிய கூலியாகும்.’ (2:191) …
Read More »Daily Archives: April 5, 2015
மூன்று அடிப்படைகள் (பாகம்-04)
வழங்குபவர்: மவ்லவி அப்துல் மஜீத் மஹ்ளரி (இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களின் “ஸலாஸத்துல் உசூல்” (மூன்று அடிப்படைகள் / three principles) எனும் சிறு நூலுக்கு ஷைக் முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உஸைமீன் அவர்கள் எழுதிய விளக்கவுரை).
Read More »